Monthly Archives: செப்ரெம்பர் 2012

ஒரு வழிப் பயணம் (சிறுகதை)

This gallery contains 8 photos.

நுண்தகவல்களை அப்படித்தான் ’சேகரிக்க’ வேண்டும். நாம் சேகரிக்க கூடாது.  உலவி வருகையில் நாயிருவிவிதை கூடவே வருவது போல அவை வரவேண்டும். எங்கெங்கோ  உதிர்ந்து காத்துகிடக்கவேண்டும். ஒரு புனைவுத்தருணத்தில் மழை பட்டு முளைப்பது போல எழுந்துவரவேண்டும். நீர் பட்டு முளைக்கையிலேயே அது அங்கிருந்ததை நாம் அறியவேண்டும் நுண்தகவல்கள் அமைய இரு வகை மனநிலை தேவை. ஒன்று, ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 26

This gallery contains 5 photos.

நியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” …..நாஞ்சில்நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தலைகீழ் விகிதங்கள் 8

This gallery contains 10 photos.

நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில்.  அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில்,பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர்,பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சுடலை (சிறுகதை)

This gallery contains 9 photos.

தமிழில் எல்லா தினசரிகளையும் சேர்த்தாலும் அவற்றின் பதிப்பு பதினைந்து லட்சத்தை தாண்டாது. தமிழகத்தை விட பாதி அளவு மக்கள் தொகை கொண்ட கேரளாவில், ஒரு நாளைக்கு எழுவத்தைந்து லட்சம் தினசரிகள் விக்குது. அன்னிக்கி, ஒரு குழந்தை ஒரு புக்க எடுக்குது, அதோட அம்மா, ஏய், தாத்தா புக்க எடுத்து கிழிக்காதன்னு சொல்லி கொழந்த கைலயிருந்து புத்தகத்தை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மாமிசப் படப்பு 8

This gallery contains 7 photos.

“என் நாக்கில கசப்ப தொட்டு வச்ச சித்தன் யாருன்னு தெரியலை” என்று சொல்லும் நாஞ்சிலின் படைப்புகளில், ஆலகால விஷத்தின் ஊடே அமுது திரள்வது போல, பொங்கி வரும் கசப்பின் ஊடே, கனிவு எனும் மானுட தரிசனமும், இந்தியாவின் ஆன்மீக சாரமும் திரண்டு வருகிறது. நாஞ்சிலை மிக முக்கிய இலக்கியவாதியாக நான் நினைப்பது அதனாலேயே.  …விசு முன்கதை மாமிசப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்