Monthly Archives: ஏப்ரல் 2018

நெருநல் உளன், இன்றில்லை!

This gallery contains 1 photo.

மண்தினி ஞாலத்து மக்கள் யாவர்க்கும் ஒரு துகள் உறுதி ஆதார் அட்டை இருந்தாலும் இல்லாமற் போனாலும். ..நாஞ்சில் நாடன்

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே! 5

This gallery contains 4 photos.

”புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து”   தம்பி கவிஞர் மகுடேசுவரன் இதற்க்கு இப்படி உரை எழுதுகிறார்- “தனக்காக கண்ணீர் விடுமளவுக்கு ஒருவன் வீரமரணம் அடைந்தால், அந்த சாவு யாசித்தாவது பெற்றுக்கொள்ளக் கூடிய பெருமையுடையது”   நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், வள்ளுவர் போற்றும் சாவு, தனது தலைவன் அடித்துப் பதுக்கிய ஆயிரக்கணக்கான … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அசரீரி

This gallery contains 1 photo.

அசரீரி (நாஞ்சில் நாடன்) சாவகம், புட்பகம், இமய வரம்பு எல்லாம் கடந்த எம் தாதையர் முது சொம் வேலி இல்லை, காவல் இல்லை பயிர்கள் இல்லை, விளைச்சலும் இல்லை நெருஞ்சி, அருகு, எருக்கு, குருக்கு கள்ளி, காரை, பாதாள மூலி பல்கிப் படர்ந்தன நாகம் ஊர்ந்தது, சேரை விரைந்தது அரணை, ஓணான், எலிகள் ஓடின அவயான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கம்பலை

This gallery contains 1 photo.

https://solvanam.com/?p=51599 சென்னை மாநகரில் பப்பாசி நடத்தும் 41 -வது புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தேன். 1989-ல், பம்பாயில் இருந்து கோயம்புத்தூருக்கு நான் வந்த பிறகு, கடந்த 28 ஆண்டுகளில் இருபது முறைக்கும் குறையாமல் போயிருப்பேன். எப்போதும் ஓர் எழுத்தாளன் என்ற தகுதியில் அவர்கள் அழைத்து அல்ல. அதற்குள்ளும் ஒரு அரசியல் செயல்படுவது அறிவோம். ஆனால் ஒரு வாசகன் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா

This gallery contains 4 photos.

  விஜயா வாசகர் வட்டம் நடத்தும் உலகப் புத்தக திருநாள், விருதுகள் வழங்கும் விழா, மற்றும் வேலா வெளியீட்டகம் அறிமுக விழா.

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே (4)

This gallery contains 7 photos.

’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்’ கடல்போல் திரண்டுநின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும் என்ன நடந்துவிடும்? ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா? இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்… இன்று தேய்ந்த வீரத்தின் கவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது. கோடிக்கணக்கான வாக்காள பெருமக்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே (3)

This gallery contains 10 photos.

 ‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி, நிறுத்தி வழி போனாரே!’ என்கிறாள் ஒரு தலைவி. இன்று அந்த சிக்கல்கள் இல்லை. முகநூல் உண்டு, வாட்ஸ்- அப் உண்டு, இருபால் நண்பர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் உண்டு, அவற்றில் இரவு 10 மணிக்குமேல் ‘ஒன்று போதும்; நின்று பேசும்’ என்று ஊக்க மாத்திரைகள் விற்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக