Monthly Archives: செப்ரெம்பர் 2014

பிரண்டைக்கொடி

This gallery contains 7 photos.

அந்த கிராமத்தில் எல்லோருக்குமே இரட்டைப் பெயர் என்று சொல்லக்கூடிய பட்டப் பெயர் உண்டு. பட்டப் பெயர் என்றால் எண் தமிழ்ப் பேரொளி, வாழும் தொல்காப்பியன், மணிமேகலைத்தாய் போன்ற இக்காலச் சிறப்பு பட்டங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்வது தடை செய்யப்படுகிறது. ஒரு ஊரில் ராமசாமி எந்ற பெயருடைய எட்டு பேர் இருந்தால் அடையாளம் பிரித்துச் சொல்ல என்ன செய்வார்கள்? நெட்டை … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

உயிரெழுத்து வாசகர் கடிதங்கள்

This gallery contains 5 photos.

      உயிரெழுத்து வாசகர் கடிதங்கள்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Nanjil Nadan talks about nature in literature at Enviro Meet

This gallery contains 2 photos.

COIMBATORE: Eminent writer and Sahitya Akademi award recipient Nanjil Nadan said he was surprised when a young girl referred to a coconut tree as ‘ilaneer maram’. Roughly translated, it means ‘tender coconut water tree’. “Formal education hardly focuses on nature. … Continue reading

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

கும்பமுனி கும்பிடும் தம்பிரான்

This gallery contains 11 photos.

  பூத்தன உதிரும் … புதியன பூக்கும்… யாவும் சாயும் சாயும் சாயும். சாயுங்காலம், சாயங்காலம்.. சாவுங்காலம்.. சாங்காலம்… என்ன பிரயோசனம், எவனுக்கு  மனசிலாகு?? ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான். மற்றையான் செத்தாருள் வைக்கப்படுங்காரு வள்ளுவர். எவனாம் படிச்சிருக்கானா? படிச்சும் என்ன மண்ணாங்கட்டி?

More Galleries | Tagged , , , , | 3 பின்னூட்டங்கள்

சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே !

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் |சொல்வனம் 112 | 06-09-2014 மண் மகள் முன்னின்று மறுகினேன் ! ஒரு பிடி மண் தா, உழைத்துப் பிழைக்கணும் ! ஆங்காரத்துடன் அள்ளிக்கொண்டன அதிகாரங்கள் பன்னாட்டுப் பங்குகள் கவ்விக்கொண்டன மற்று என்னிடம் ஏது மண்ணெனச் சொன்னாள் அகழ்வாரையும் இகழ்வாரையும் தாங்கும் அன்னை ! தாழ்விலா மறம் ஒரு துளி மந்திரித்துத் தா என்றேன் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன்.. சாலப்பரிந்து

மண்ணும் மனிதரும் . . . ஈரோடு க. மோகனரங்கன் http://malaigal.com/?p=1195 (முன்னுரை) நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க நேர்ந்தபோது நான் முதிரா இளைஞன். வாசிப்பில் அதீத ஆர்வமும், அதே சமயத்தில் இலக்கியம் குறித்து திட்ட வட்டமான கருத்தாக்கங்கள் கொண்டவனாகவும் இருந்தேன். எந்த ஒரு நூலையும் படித்த முதல் தடவையி லேயே அதைப் பற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக