This gallery contains 14 photos.
தோட்கள் வலுத்த இராமனைப் பார்த்து தசரதன் பூரித்ததாகக் கம்பனில் ஒரு பாடல் வரும். எல்லாத் தகப்பனுக்கும் அந்த பெருமிதம் உண்டு. தோளுக்கு மேல் உயர்ந்த ஆண்மகனைக் காணும்போது. நான் உணர்ந்ததுண்டு. நீங்களும் உணராது இருக்க வாய்ப்பில்லை. ………………நாஞ்சில்நாடன்