Monthly Archives: மார்ச் 2014

சென்று, தேய்ந்து, இறுதல்

This gallery contains 14 photos.

தோட்கள் வலுத்த இராமனைப் பார்த்து தசரதன் பூரித்ததாகக் கம்பனில் ஒரு பாடல் வரும். எல்லாத் தகப்பனுக்கும் அந்த பெருமிதம் உண்டு. தோளுக்கு மேல் உயர்ந்த ஆண்மகனைக் காணும்போது. நான் உணர்ந்ததுண்டு. நீங்களும் உணராது இருக்க வாய்ப்பில்லை.   ………………நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அஃகம் சுருக்கேல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஔவை எனும் தமிழ்க் கிழவி, ‘அறம் செய விரும்பு’ தொடங்கி ‘ஓரம் சொல்லேல்’ ஈறாக ஆத்திச்சூடி எழுதுகிறார். இந்த ஔவையார் புற நானூறு முதலாம் சங்கப்பாடல்களில் இடம்பெற்ற ஔவையார் அன்று. சங்க கால ஔவை பாடிய பாடல்கள் மொத்தம் 59. அவரால் பாடப்பெற்றோர் 17 மன்னர்களும் மற்றவர்களும். சேரமான் மாரி வெண்கோ, பசும்பூட் பொறையன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திரைகடல் ஓடியும் தீந்தமிழ் வளர்த்தல்

This gallery contains 5 photos.

நெஞ்சத்தில் நன்மையுடையேம் யாம் எனும் நடுவு நிலைமை தரும் கல்வியின் அழகே அழகு. அந்த அழகு அ.முத்துலிங்கத்தின் அழகு. அதை உணரும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது. மேல்நாட்டு எழுத்தாளர் போல், ஒரு தமிழ் எழுத்தாளர் வாழ்வது நமக்கு கர்வம் அளிப்பது. …………நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஔவியம் பேசேல் – 2.

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் (முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 ) இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில: சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு சௌக்கம் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

This gallery contains 5 photos.

எனவே கடைவிரித்தோம், கொள்வதும், கொடுப்பதுவும் வாசகரின் வசதி போல,  மற்றெந்தப் பந்தயத்திலும் நாமில்லை. நமக்கு நாலடியார் கூறுவது போல   கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம் சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம்  ……………………………………………………………………………………….நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

காமம் செப்பாது…

This gallery contains 5 photos.

இந்த பதின்மூன்று கதைகளுமே எனக்கு முக்கியமான கதைகள். காக்கை என்றில்லை, எந்த பறவைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதான். வாசிப்போர் இவற்றின் சிறப்பையும் பன்முகத் தன்மையையும் மாறுபட்ட பாடுபொருள்களையும் வேறுபட்ட மொழி ஆள்கையையும் உணர்வார்கள் என்பதில் எனக்கு ஐயப்பாடு ஏதும் இல்லை. கொங்குதேர் வாழ்க்கை எனும் இந்த புத்தகத் தலைப்பை வாசகர் யோசிக்கக் கூடும். கொங்கு எனில் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக