Category Archives: கமண்டல நதி

கமண்டல நதி

This gallery contains 5 photos.

நாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம்.காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம்.ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம்.யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன.காரணம் நாஞ்சில் நாடன்முற்றிலும் யதார்த்தவாதி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                             நாஞ்சில் நாடன் அவரது கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை புனைகதைக்குரிய கற்பனை வீச்சுள்ள மொழியிலே எழுதியிருக்கிறார். அஞ்சலிகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி 9

This gallery contains 9 photos.

நாஞ்சில் நாடன் படைப்புலகில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தி உண்டு.  ஏறத்தாழ நேரடியான சித்தரிப்பு என்று படுவது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் வரும் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப் பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும்  கல்லூரிக்கும் வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளனாக நாஞ்சில் நாடனின் மையக்கதாபாத்திரம் வருகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி.8

This gallery contains 8 photos.

ஆனால் தன் நூலை கூர்ந்து ரசிக்கும் வாசகன் மீது எழுத்தாளன் கொள்ளும் பிரியத்துக்கு அளவேயில்லை. அவ்வாசகன் கண்கள் வழியாக அவனே தன் படைப்பை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறான். மீண்டும் மீண்டும் அவன் தன்னைக் கண்டடைகிறான். ஜெயமோகன்   முற்பகுதி: கமண்டல நதி         தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கமண்டல நதி…7

    ஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு:  கமண்டல நதி தொடரும்…

Posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கமண்டல நதி…7

ஜெயமோகன் முந்தைய பகுதிகளுக்கு:  கமண்டல நதி தொடரும்… ..

Posted in இலக்கியம், கமண்டல நதி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி 6

  (கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்கிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.) ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) 5. கமண்டல நதி 5 … Continue reading

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கமண்டல நதி 5

ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) தொடரும்..

Posted in அனைத்தும், கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி (4) ஜெயமோகன்

ஜெயமோகன் தொடரும்…………. ..

Posted in அனைத்தும், கமண்டல நதி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கமண்டல நதி (3) ஜெயமோகன்

ஜெயமோகன் கமண்டல நதி(1):https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ கமண்டல நதி(2):  கமண்டலநதி-2 நான்காம் பகுதி தொடரும்….

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி (2) ஜெயமோகன்

ஜெயமோகன் முதல் பகுதி: https://nanjilnadan.wordpress.com/2011/03/21/ஜெயமோகன்கண்டகும்பமுனி/ 2 ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் … Continue reading

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி

ஜெயமோகனின்  கமண்டல நதி (1)      தொடரும்….

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக