This gallery contains 9 photos.
மனித வாழ்வில் அறம் என்பது நிலையானது, மாறாதது, மயக்கம் தராதது. திருவள்ளுவர் சொன்னாலும் தெருப்பாடகன் சொன்னாலும் அறம் என்பது ஒன்று தான். ஒழுக்கம் என்பது இடத்திற்கு இடம், காலம், பார்வை பொறுத்து வழுகிக்கொண்டு ஓடுவது. எனவே வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு ஒழுக்கங்களைப் பேணுகின்றன. ஒரு சமூகம் புலால் மறுப்பு எனும் ஒழுக்கம் பேணுகிறது. இன்னொரு சமூகம் … Continue reading