Monthly Archives: ஜூன் 2017

புளிங்கூழ், பைங்கூழ், பகைக்கூழ், விழுக்கூழ்

This gallery contains 9 photos.

கோடை காலங்களில் எமக்கு இன்று மதிய உணவாகக் கூழுக்குச் சிறப்பிடம். வறுத்த மோர் மிளகாய், சீனி அவரைக்காய் வத்தல், சுண்டை வத்தல், மிதக்க வத்தல், ஆகா!…..“இந்திரர் அமிழ்தம் இவைவதெனினும்” வேண்டேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கூழ் பிடிக்கும். சின்னவெங்காயம் என்று அறியப்படுகிற, அமெரிக்கர்கள் பேரல் ஆனியன் என்கிற ஈருள்ளி தோலுரித்து  அரிந்து கொடுப்பது என் கைங்கார்யம்.

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வாகீசமும் வயிற்றுப் பாடும்!

This gallery contains 1 photo.

சாதிச் சங்கங்கள் தத்தெடுக்கின்றன தம் படைப்பாளரை முற்போக்கு முகாமெலாம் தத்தம் உறுப்பையே முன்மொழிகின்றன மதவாத எழுத்தும் மதங்களின் அரணில் மகிமைப்படுவன நட்புக் குழாம் எலாம் தன்னினம் பார்த்தே பல்லக்கு சுமக்கும் உன்னத மானுடப் பண்பெலாம் பேசி கட்சித் தலைவர் காலடி மண்ணை நெற்றியில் நீறென நீளப் பூசுவர் இச்சகம் உரைக்கும் பங்குதாரரை வாராது வந்த மாமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓங்கு நிலை ஒட்டகம்

This gallery contains 10 photos.

மதராசி கோ கிலானா முஷ்கில் ஹை! ஜாட் கோ சம்ஜானா முஷ்கில் ஹை! ஊட் கோ பிட்டானா முஷ்கில் ஹை! கண்டிப்பாக மொழி பெயர்க்க வேண்டும். தென்னிந்தியனுக்கு, அவன் பாராட்டும்படியாகச் சமைத்து அளிப்பது கடினம். ஜாட் இனத்தவருக்கு, ஒன்றை சொல்லிப் புரிய வைப்பது கடினம். ஒட்டகத்தை உட்கார வைப்பது கடினம். …………….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்வில் ஒரு பகுதி

This gallery contains 2 photos.

விமான தளத்தில் இரயில் நிலையத்தில் பேரூந்து முனையத்தில் தலமைச் செயலகத்தில் ஆட்சியர் வளாகத்தில் தலைவர் வீட்டில் காவல் நிலையத்தில் நீதி மன்றத்தில் சாலை சிக்னலில் கோயில் முன்றிலில் மருத்துவமனையில் மின் மயானத்தில் டாஸ்மாக் கடையில் உணவு விடுதியில் கொட்டகை வாசலில் ரேஷன் கடையில் ஏ.டி.எம் வரிசையில் எப்போதும் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது வாழ்நாளில் ஒரு பகுதி. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிக்கோ-நூறு பூக்கள் மலரும்

This gallery contains 9 photos.

ஆள் பார்த்து, சாதி பார்த்து, அரசியல் செல்வாக்கு பார்த்து, பெரிய இடத்து சிபாரிசு பிடித்து பரிசு வாங்கிக் கொண்டு போகும் இலக்கிய சூழலில், அப்துல் ரஹ்மான் அங்கீகாரம் வேண்டி சொன்ன சொல் மிக முக்கியமானது. ”எங்களுக்கு பொற்கிழி வேண்டாம், ஒரு பூ கொடுங்கள் போதும்” விழா முடிந்ததும் அவரைத் தேடிப்போய் வணங்கினேன். அன்புடன் தோளில் தட்டிக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நவம்- நூல் முன்னுரை

This gallery contains 4 photos.

படைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது. எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்