This gallery contains 1 photo.
“மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள். நல்ல குழந்தைகளை உருவாக்க நல்ல பெற்றோர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்குப் புத்தகங்கள் வழிவகை செய்யும். புத்தகக் கண்காட்சிக்கு குழந்தைகளைக் கூட்டி வந்து திருக்குறளும் பாரதியார் கவிதைகளும் வாங்கித்தருவது மட்டும் அல்ல. நாஞ்சில் நாடன் பல்வகை நூல்களையும் அறிமுகம் செய்தல் இன்றியமையாதது. புதிய சொற்களை மக்களிடையே … Continue reading