Monthly Archives: நவம்பர் 2016

துறந்தார், எல்லாம் துறந்தாரில்லை.

This gallery contains 6 photos.

பங்குச்சந்தையில் குறிப்பிட்ட கம்பெனிகளின் பங்குகளை வாங்கி, விற்று கொள்ளையாக பணம் சம்பாதிக்க சில துறவிகள் டிப்ஸ் தருகிறார்களாம். காலைப் பலகாரத்துக்கு மல்லிகைப் பூப்போன்றே இட்லியையும், எள்ளு மிளகாய்ப் பொடியையும், நாட்டுச்செக்கு நல்லெண்ணையையும்கூட துறக்காதவர் மனிதகுலத்துக்கு என்ன மாண்பும், மகிமையும் சேர்த்துவிடப் போகிறார்கள்? உதிர்ந்த மயிரைக்கூட அவர்களால் ஒட்டவைக்க இயலாது! கோடி ரூபாய் நன்கொடை செய்பவனுக்கு என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

கிழிந்த இலை போதும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக