Monthly Archives: ஓகஸ்ட் 2018

பாடுக பாட்டே 10

This gallery contains 4 photos.

”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றாரே கணியன் பூங்குன்றன் தனது 13 வரிப் பாடலில்! “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார்! “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி! “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்!  “உற்றுழி உதவியும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பைரவ தரிசனம்

This gallery contains 6 photos.

“சரி! கடவுளே ஒம்ம முன்னால் வந்து நிண்ணா என்ன கேப்பேரு நீரு? ஒரு பாரத ரத்னா கேப்பேரா? அப்பிடி ஒரு நெனப்பிருந்தா அதுல நாய் பறிச்ச மண்ணை வாரிப் போடும்… அதெல்லாம் கடவுளாலயும் தரமுடியாது… ரஜினி காந்தும் நீரும் ஒண்ணா பாட்டா? மத்திய மந்திரி அஞ்செட்டுப் பேரு ஒம்ம பொறத்தால அலையதுக்கு? வேணும்னா கடவுள் கூட ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்