Monthly Archives: பிப்ரவரி 2020

பாடுக பாட்டே முன்னுரை

This gallery contains 1 photo.

மெய் கூறுவேன்! இந்த நூலின் தலைப்பு ஒரு சங்க இலக்கியச் சொற்றொடர். குறிப்பாகச் சொல்லப் புகுந்தால், குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல் வரி. பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை . பாட்டு, பாடல் அல்லது செய்யுள். கம்பன் தான் ‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி’ என்றான். சங்க இலக்கியத்தின் ஆதி நூல்களைப் பாட்டும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பால் கூடாரம்

This gallery contains 1 photo.

முன்னுரை முப்பது ஆண்டுகளாகக் கோவைவாசியாகிய நான் இருபது ஆண்டுகளாகவே ஆட்டனத்தியை அறிவேன். வான சாத்திரத்தில் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவர். தமிழ் நாட்டின் குறிப்பிடத்தகுந்த ஐம்பது பேர்களின் பிறந்த நட்சத்திரம் கேட்டறிந்து, அவர்களின் வாழ்நாள் பலன்கள் குறித்து நூலொன்றும் எழுதினார். அது குறித்த ஆய்வுரை ஒன்றினை சோதிடர் மாநாட்டில் வாசித்தளித்தார். என் அப்பா, அவர் கையால், பனையோலையில், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

This gallery contains 13 photos.

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள் நாஞ்சில் நாடன் நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப் போவார். அந்த வேலைகளை அவர் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியிலேயே செய்யலாம். கொஞ்சம் புதிய காற்று, புதிய முகங்கள், புதுப்புது அனுபவங்கள். பணி ஓய்வு பெற்றுவிட்டார். பணி என்ன … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

அவயான் பொந்து

This gallery contains 7 photos.

அவயான் பொந்து நாஞ்சில் நாடன் “கன்னி மூலையிலே அவயாம் பறிச்சு பெரும் பொடையாக் கெடக்கு” என்று புலுபுலுத்தபடி வந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. அவர் கையில் ஓல்ட் மாங்க் ரம் நிறத்தில் கட்டன் சாயா இருந்தது. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சபரிமலை ஐயப்ப சாஸ்தா அமரும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தார் கும்பமுனி. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”

This gallery contains 1 photo.

இராயகிரி சங்கர் காளியம்மை கணவனால் கைவிடப்பட்டவள். முதல் குழந்தை பிறந்த சில மாதங்களில் எங்கோ சென்று தொலைந்துபோன அவள் கணவன் அதன்பின் ஊர் திரும்பவில்லை . தன் ஒரே மகனுக்காக உயிர்வாழத் தொடங்குகிறாள். நாநாழி அரிசியை ஆட்டி இட்லி அவித்து அவள் பாடு கழிகிறது. வறுமையோடே தன் மகன் மலையப்பனை படிக்கவைத்து நிலையான உத்தியோகஸ்தன் ஆக்குகிறாள். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்