Monthly Archives: ஜனவரி 2015

நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்  நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத்தின் கும்பமுனி. சிறுமை கண்டு சீறும் எழுத்துக்காரர். நாஞ்சில் நாடனுடன் பேசுவது நிகண்டுகள் நிறைந்த நூலகத்திற்குள் இருப்பதைப் போன்ற பேரனுபவம். அவருடைய உடல் உறுதியும் குரல் வலிமையுமே உரத்துச் சொல்லுகின்றன அவரின் நலவாழ்வை. நாஞ்சில் தமிழ் மணக்க தன் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நாஞ்சில் நாடன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வல்வரவு

This gallery contains 1 photo.

‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.’ திருவள்ளுவர் பேசும் குறளின் கூற்றை தலைவியோ தோழியோ மொழிவதை- எம் மொழியில் சொல்வதானால்: ‘வே! நீரு பிரிஞ்சு போகாம இங்கிணயே கெடப்பேருண்ணு உண்டுமானா அதை எனக்கு இப்ப சொல்லும். ஆனா, பிரிஞ்சுபோயி சட்டுண்ணு வந்திருவேன் சொல்லப்பட்ட காரியம் இருக்குல்லா, அதை நீரு வருவேர்ய் வருவேருண்ணு எவளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

This gallery contains 3 photos.

தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ் நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920 மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com விலை : ரூ. 150/- வ.ஸ்ரீநிவாசன் ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது. ஒருமுறை நாஞ்சில் நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக