Category Archives: பம்பாய் கதைகள்

தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!

நாஞ்சில் நாடன் நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கலையாகும் கைப்பின் சித்திரம்

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ·  நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

பூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்

This gallery contains 1 photo.

தான் வாழ தனது நியாங்களுடன் -இரா.சிவசித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம் ஒன்று நினைவில் வந்தகலும். மூலத் தொந்தரவை பொறுத்துக் கொண்டு தனக்கு வந்த கடிதமொன்றைப் பிரிப்பார் பாட்டா. தீபாவளி மலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உண்டால் அம்ம இவ்வுலகம்

This gallery contains 10 photos.

குள்ளமாக, சற்றுக் கனமாக, மீசை இல்லாத வட்ட முகத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாகக் குழு அறைக்கும் அலுவலக அறைக்கும் என நடந்து கொண்டிருந்தார். என் முகத்துத் திகைப்பை கண்டாரோ, அல்லது அவரது இயல்போ, ஏறிட்டுப் பார்த்து, முகம் மலர்ந்து, ‘வாங்கோ’ என்றார். பின்னர் அறிந்து கொண்டேன் அவர்தான் பெரியவர் S கந்தசாமி என்றும், … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

வாட்டத்தோடு வரும் வசந்தம்

This gallery contains 6 photos.

பம்பாயின் வாழ்க்கைமுறையில் தாராவி ஒரு தவிர்க்க இயலாத அங்கம். பெரும்பாலும் தமிழர்கள், உபி முஸ்லீம்கள், மராத்தியர்கள், ஆனால் இன, சாதி தனித்துவத்தைத் தமிழனைப் போல் யாரும் கட்டிக் காப்பதில்லை. தமிழ்நாட்டின் எல்லாக் கட்சிகளுக்கும் இங்கு கிளைகள் உண்டு. கொடிக் கம்பங்கள், படிப்பகங்கள், நிதி திரட்டல்கள்… தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் கனைத்தாலும் கட்சிக்காரன் இங்கே தண்ணீர் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வந்தான்,வருவான்,வாராநின்றான்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன் ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு வழிப் பயணம் (சிறுகதை)

This gallery contains 8 photos.

நுண்தகவல்களை அப்படித்தான் ’சேகரிக்க’ வேண்டும். நாம் சேகரிக்க கூடாது.  உலவி வருகையில் நாயிருவிவிதை கூடவே வருவது போல அவை வரவேண்டும். எங்கெங்கோ  உதிர்ந்து காத்துகிடக்கவேண்டும். ஒரு புனைவுத்தருணத்தில் மழை பட்டு முளைப்பது போல எழுந்துவரவேண்டும். நீர் பட்டு முளைக்கையிலேயே அது அங்கிருந்ததை நாம் அறியவேண்டும் நுண்தகவல்கள் அமைய இரு வகை மனநிலை தேவை. ஒன்று, ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வைக்கோல் (சிறுகதை)

This gallery contains 10 photos.

என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்

This gallery contains 1 photo.

மணி புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு: சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது. புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை.  தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12E

This gallery contains 6 photos.

மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ!  …..நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை                     … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12d

This gallery contains 8 photos.

                     சக உயிர்கள், சகமனிதர்களின் மீதான அன்பும் – நேசமும்தான் பிரதானம் என்பதே என் ஆன்மீகம். எல்லா மத இலக்கியங்களும் போதிப்பது அன்பு ஒன்றை மட்டும்தான். யாவரையும், யாவற்றையும் நேசிக்கச் சொல்வது அந்த அன்பு. அன்பை முன்னெடுப்பது எனது நோக்கம்……நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 15

This gallery contains 9 photos.

ஈவிரக்கமில்லாமல் மனுசனை அடிச்சு நொறுக்குகது…….பாவப்பட்டவனை கொடுமைப்படுத்துகது….உனக்கும் எனக்குமாக குரல் கொடுப்பவனை லாட்டியால் அடிக்கது……இதெல்லாம் நியாயம்தானா? நாங்க வெறும் கருவிதான்…அடிண்ணு ஆர்டர் கொடுத்தா அண்ணன் தம்பி பார்க்க முடியுமா? இங்லீஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம், காங்கிரஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம்……ஜனதா சர்கார்லேயும் அடிச்சோம்…..கம்யூனிஸ்காரன் சர்கார்லயும் பெங்கால்ல அடிக்கத்தானே சாப் செய்தான்… …..நாஞ்சில்நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை         … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12C

This gallery contains 7 photos.

ஊருக்கு போகவேண்டும் என்றால் 2000 ரூபாய் வேண்டும். ஆனால், வருடம் முழுவதும் சேமித்தால் மட்டுமே அத்தொகையை சேமிக்க முடியும். அதனால் ஒரு நண்பன் ஊர் செல்ல ஆசைப்படும் போது ஆளாளுக்கு 100, 200 ரூபாய் என்று தருவோம். அதை வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகும் அவனை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்தில் நிற்போம். வண்டி கிளம்பும் அந்தத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்ககுதிரை 14

This gallery contains 10 photos.

நாவல் எழுதுவது என்பது வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல அதைக் கூர்மையான பார்வை உடைய யாரும் செய்துவிட முடியும்.நல்ல கலைஞன் நகல் செய்துகொண்டு போவதில்லை.வாழ்க்கை அனுபவத்தைக் கலையாக மாற்றும் நுட்பமான வேலை அவனுடையது.எல்லாக் கலைஞர்களைப் போலவே நாவலாசிரியனுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு.அதை உணராமல் நல்ல நாவல் எழுதும் முயற்சி வியர்த்தனமானது.நாவலாசிரியன் என்ற முறையில் இது எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12B

This gallery contains 7 photos.

படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணமும் இன்றி. பொதுசொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூக்கள், பரிவட்டங்கள்… என்றாலும் அலுத்துப் போகவில்லை, எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரக்கும் எழுதலாம், தொடர்ந்து. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்ககுதிரை 13A

This gallery contains 8 photos.

நாஞ்சில்நாடன் கல்யாணமாகாதவன் என்றால் ஆயிரம் இளக்காரம். சமூகம் பல பெயர்களை நமக்கு கொடுக்கும். நாராயணனுக்கு அவனைப்போன்றே கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாத ஒருவன் நண்பன் குட்டினோ இக்கதையில் வரும் முக்கியமான பாத்திரம். ஆனால் அறுபதாவது வயதில் துணையை தேடிக்கொள்ளும் அதுவும் ஆதரவற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவள். …. கதிர்           … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மும்பை தமிழ் சங்கங்களின் பாராட்டுவிழா படங்கள்

This gallery contains 26 photos.

படங்கள் நன்றி: நடராஜ பிள்ளை, சமீரா மீரான், வதிலை பிரதாபன் ..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 12A

This gallery contains 8 photos.

எழுதுகிறவர்கள், சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும். படைப்பு தானே வசமாகும். ஆனால் வாழ்க்கை அனுபவங்களைக் கலையாக்கு வதில் பல படித்தரங்கள் உள்ளன. ஒவ்வோர் எழுத்தாளருக்கும் அவருடைய கல்வி, அனுபவங் கள், வாழ்க்கைச்சூழல்… இவற்றைப் பொறுத்து பல லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. அதையும் மனதிற்கொண்டுதான் ஒரு படைப்பாளியை மதிப்பிட வேண்டும்…நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை     … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 13

This gallery contains 8 photos.

என் படைப்புகளைப் பொறுத்தவரை, 30 வருடங்களாக நான் எந்த வகையிலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தலைகீழ் விகிதங்களில் தொடங்கிய என் மொழி இன்று அதே மாதிரி இருக்காது. ‘மிதவை’ நாவலில் எதார்த்தவாதமும் – நவீனத்துவக் கூறுகளும் கலந்தேயிருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் ‘இன்ன வடிவத்தில்தான் எழுதுவேன்’ என்று திட்டமிட்டு அப்படியே எழுதவில்லை. தலைகீழ் விகிதங்களை இன்று நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

This gallery contains 10 photos.

மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றம்   தமிழ் இலக்கிய உலகின்  பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ  சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும்  மும்பையின் பிற தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மும்பையில் நாஞ்சில் நாடன்

This gallery contains 4 photos.

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12

This gallery contains 7 photos.

இருக்கப்பட்டவனின் தப்புகள், தவறாக்கப்படுகிறது. மன்னிக்கப்படுகிறது இல்லாதவனின் தவறுகளும், தப்புக்களாக்கப்பட்டு, தண்டனையும் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் செய்யாத தவறுகளுக்காகவும். அப்படிப்பட்ட செய்யாத குற்றத்திற்க்காக அனுபவித்த தண்டனைக்கு பரிகாரமாக செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகள், என வாழ்க்கை புரட்டிப்போட்ட ஒரு சாமனியனின் கதை, எட்டுத் திக்கும் மதயானை. நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை           … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்