This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன் தான் தற்புகழ்தல் தகுதி அன்றே’ என்கிறது பன்னரும் சிறப்பின் பவணந்தி இயற்றிய நன்னூல். ‘தானே தன்னைப் புகழ்ந்துகொள்வது தகுதியுடையவர் செயலல்ல’ என்பது பொருள். எனில் காசு கொடுத்தும், காரியங்கள் நடத்திக்கொடுத்தும் பிறரைக் கொண்டு புகழச் செய்தல் தகுதியானவர் செயலா? அப்படிப் பார்த்தால், தகுதியானவர் என்று பகலில் விளக்கு கைக்கொண்டு தேடினாலும் வெகு சிலர்கூட … Continue reading