Monthly Archives: ஒக்ரோபர் 2022

Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இது கண்களின் பார்வையல்ல

கவிஞர் ஏர்வாடி சிந்தா அவர்களின் இது கண்களின் பார்வையல்ல என்ற கவிதை தொகுப்பிற்கு மதிப்புக்குரிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய அணிந்துரை.. நம்பியாறு வாழ்த்தட்டும் ‘இது கண்களின் பார்வையல்ல!’ என்பது இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பு. கண்ணால் காண்பது ஒன்றாகவும் உட்கருத்து முற்றிலும் முரண்பட்டதாகவும் இருத்தலும் கூடும் என்ற உண்மையை உணர்த்துகிறது தலைப்பு. கண்களின் பார்வை அல்ல … Continue reading

Posted in அனைத்தும் | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்” 

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு..

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

காசில் கொற்றம்

எட்டுப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்களின் தங்கத் தாமரை மலர் போன்ற செவ்விய இதயங்களைக் கவர்ந்த திரைப்பாடல் ஒன்று – ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்பது. எழுதியவர், இசையமைத்தவர், இயக்குநர், அபிநயித்தவர் போன்ற விடயங்களில் எமக்கு ஆர்வமில்லை. நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக