This gallery contains 6 photos.
உணவில் மேல், கீழ் என்று கிடையாது. எந்த உணவு சிறந்த உணவு என்பதை தீர்மானிப்பது உங்களது பசிதான். நல்ல பசி இருந்தால் எதையும் திங்கலாம்….(நாஞ்சில் நாடன்)
This gallery contains 6 photos.
உணவில் மேல், கீழ் என்று கிடையாது. எந்த உணவு சிறந்த உணவு என்பதை தீர்மானிப்பது உங்களது பசிதான். நல்ல பசி இருந்தால் எதையும் திங்கலாம்….(நாஞ்சில் நாடன்)
This gallery contains 4 photos.
கறங்கு எனும் சொல்லை அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, சிறுபாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, புறநானூறு, மலைபடுகடாம் முதலாய சங்க இலக்கிய நூல்கள் பயன்படுத்தியுள்ளன. எனவே கறங்கு எனுமிந்த தலைப்புச் சொல் வட்டார வழக்கென்று பேராசிரியர்கள் வரையறுக்க மாட்டார்கள். மேலும் எனது உருவாக்கமும் அல்ல.
This gallery contains 6 photos.
தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதினார்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப் புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, … Continue reading