Monthly Archives: ஜூன் 2013

நாழி முகவுமே நாநாழி

This gallery contains 15 photos.

நாஞ்சில் நாடன் நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ! இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர் உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்? அடுத்து: மலையாளத்தில் வாழும் கம்பன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இயல் விருது ஏற்புரை… வீடியோ

Anand Unnat கானடா இலக்கியத் தோட்டம் நாஞ்சில் நாடனுக்கு வழங்கிய இயல் விருது ஏற்புரை வீடியோ

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தெய்வத்தான் ஆகாது எனினும்…

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் (2013 ஜூன் 15 ஆம் நாள் கனடா நாட்டில் டொராண்டோ நகரில் இலக்கிய தோட்டம் வழங்கிய இயல் விருது விழாவில் வாசிக்கப்பட்ட உரை) படைப்புலகுக்கான முதற்சொல்லை என் பேனா எழுதியபோது பிறந்த மண்ணில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் அயலில் இருந்தேன். இந்த ஏற்புரையை எழுதும்போதும் சொந்த மண்ணில் இருந்து ஐந்நூறு கிலோ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பூனைக் கண்ணன் கடத்திய அம்மன்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும். ஆனால், கோயில் உக்கிராண அறையில் பூவரச மரப் பத்தாயத்தில் காலம் முழுக்கக்கிடந்த அம்மன் சிரமம் தரவில்லை. ஐந்து கிலோ இருப்பாள். சின்ன உரச் சாக்கில் அடக்கஒடுக்கமாக நட்டக்குத்தறக் கிடக்கிறாள். மாசி, பங்குனி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அம்பறாத் தூணி

This gallery contains 10 photos.

கதைக்கோ, கட்டுரைக்கோ, நாவலுக்கோ தலைப்பு வைப்பதென்பதும் படைப்பாக்கத்தைப் போல முக்கியமானது. உண்மையில் ஒரு நூலில் எந்த உறுப்பும் முக்கியமற்றது அன்று. இது ஒருநாள் கிரிக்கட் போட்டி அல்லி, கடைசி ஓவரில் வைத்து காய்ச்சிவிடலாம் என்பதற்க்கு. எனக்கு ஒரு புத்தகம் என்பது முகப்பில் தொடங்கி முதுகு பின்னட்டை வரைக்கும். இனாமாக கிடைத்த புத்தகம் என்பதால் விலைபார்க்காமல் இருக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

கம்பனுக்குள் வந்த கதை (2)

This gallery contains 8 photos.

ஜெயமோகன் தமிழுக்கு வாய்த்த அற்புதமான படைப்பாளிகளில் ஒருவர். இதை நான் ஆயிரம் கோயிலில் சொல்லுவேன். ஏழெட்டு ஆண்டுகளாக ஊட்டி மலைகளில்  மஞ்சண கொரே கிராமத்தில் இருக்கும் ஶ்ரீ நாராயண குருகுலத்தில் அவர் ஏற்பாட்டில் இலக்கிய முகாம்கள் ஏற்பாடு செய்கிறார். எல்லா ஆண்டுகளிலும் நான் கலந்துகொண்டு இருக்கிறேன்…..நாஞ்சில் நாடன்             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கனடாவில் நாஞ்சில் .. புகைப்படங்கள்.2

This gallery contains 14 photos.

அனைத்து புகைப்படங்களையும் காண: https://picasaweb.google.com/109094758044592670996/NanjilTrip?authkey=Gv1sRgCKiDm9iy-J7JPA&feat=email

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பனுக்குள் வந்த கதை (1)

This gallery contains 19 photos.

அந்த காலத்தில் நான் தீவிர நாத்திகன். நம்பித் தொடர்ந்த திராவிட இயக்கத்தின் எச்ச சொக்கம். ரா.பா.வுக்கும் அது தெரியும். முதல்நாள் வகுப்பில் உட்காரும்போதே கேட்டார், ‘உங்களுக்கு ஒன்றும் எதிர்ப்பில்லையே’ என்று. அவருக்கு தமிழ் மூலமாக சமயம். எனக்கு சமயம் மூலமாக தமிழ். சில சமயம் இரண்டும் ஒன்று நான் எனத் தோன்றும்……நாஞ்சில் நாடன் தொடரும்….

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

You are invited to view Anand Unnat’s photo album: Nanjil Trip, Canada

This gallery contains 23 photos.

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பனின் அம்பறாத் தூணி

This gallery contains 3 photos.

என்றாலும் முயற்சி என்பது தேவதூதர்கள், அரசிளம் குமரர்கள், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல. நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன். இது என் எளிய முயற்சி. பண்டிதற்க்கும், கம்பனில் கற்றுத்துறை போகியவருக்கும் பேராசிரியர்களுக்கும் இதில் மூழ்கி முத்தெடுக்க எதுவும் இல்லாமற் போகலாம். அது எனக்குப் பொருட்டில்லை. எனது இலக்கு, கம்பனைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இயல் விருது 2012-13

This gallery contains 2 photos.

எஸ் ஐ சுல்தானுக்கு மட்டுமல்ல , இது உங்கள் எல்லோருக்குமான அழைப்பு. அனைவரும் கலந்து சிறப்பிக்க அழைக்கிறோம்.

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்