தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- Nanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்
- 2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”
- வெங்காயக் கண்ணீர்
- நாஞ்சில்நாடனின் கதைகளில் இலக்கியம்
- தற்குத்தறம்
- கைவிடப்பட்டவரின் பிரதிநிதி
- நாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்
- எழுதுவதுமன்றி வாழ்க்கையின் அர்த்தமென்ன?
- தாலிச் சரண் மறுவாசிப்பு
- அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)
- நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை
- எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி
- நாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்
- செடியாய வல்வினைகள்
- அன்னக் கொடை
- எழுத்தாளனின் பார்வை
- அரசியலும் எழுத்தாளனும்
- காயம்பூ
- என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ
- வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி
- நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்
- ஓசை பெற்று உயர் பாற்கடல்
- வல் விருந்து
- உண்டி முதற்றே உலகு!
- ”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை
- முனியும் முனியும்
- நகுமிளகாய்
- தமிழ்ச் சிறுகதையின் அரசியல்-2
- தனிமைச் சேவலின் பயணம்
- தத்து
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (78)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (8)
- அசைபடம் (13)
- அனைத்தும் (1,134)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (442)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (65)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (110)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (346)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (77)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (126)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (270)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (310)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (77)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (20)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (44)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
Monthly Archives: ஜூலை 2010
நாஞ்சில்நாடனின் எழுத்து – வெங்கட் சாமிநாதன்
நாஞ்சில்நாடனின் எழுத்து – வெங்கட் சாமிநாதன்
வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன்
வருணனைகள்- உவமைகள்: நாஞ்சில்நாடன் வே.சபாநாயகம். http://ninaivu.blogspot.com/2004/11/31.html வருணனைகள்- உவமைகள் நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து: 1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது. – ‘பாலம்’ கதையில். 2. கொம்புச் சீப்பை எடுத்துப் ‘பறட் பறட்’ டென்று தலை … Continue reading
நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி
நாஞ்சில் நாடன் சிறப்புப் பேட்டி http://dhalavaisundaram.blogspot.com/2008_04_01_archive.html எழுத்தாளனின் அச்சமும் கவலையும் முழுக்கை சட்டை, பாலிஷ் செய்யப்பட்ட பளபளக்கும் ஷூ, சட்டையை இன் செய்து கச்சிதமான தோற்றத்தில் ஓர் உயர் அதிகாரி போல் இருக்கிறார் எழுத்தாளர் நாஞ்சில்நாடன். பேசத் தொடங்கினால், தோளில் துண்டும் வேஷ்டியுமாக குளத்தங் கரையோரம் நின்று கவலையோடு வயக்காட்டைப் பார்க்கும் கிராமத்து விவசாயியாக மாறிவிடுகிறார்! … Continue reading
“தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி
“தீதும் நன்றும்” (22) பெண்களின் சுகாதாரவசதி கீழ்த்தட்டுப் பெண்களின் பெரும்பாடுகள் பற்றி இரண்டு குறிப்பிடத்தகுந்த நாவல்கள் தமிழில் உண்டு. ஒன்று கவிஞரும் ஓவியருமான யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’. மற் றொன்று கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’. தி.ஜானகிராமனின்’அம்மா வந்தாள்’ தொடங்கி மேலும் பல தமிழ் நாவல்கள், பெண்களின் பல்வேறுபிரச் னைகளை நுணுக்கமாகப் பேசியுள்ளன. சிறுகதைகளில் அம்பையும் … Continue reading
“தீதும் நன்றும்” (21) வதந்தி
“தீதும் நன்றும்” (21) வதந்தி ஆவணப்படுத்தப்பட்ட முதல் வதந்தி எதுவாக இருக்கும்? மகாபாரதத்துக் கிருஷ்ணனும் தர்மாத்மாவான தர்மனும் சேர்ந்து செய்த காரியம் அது. மனதின்றி, கிருஷ்ணனின் வற்புறுத்தலில் தர்மன் பரப்பிய வதந்தி. துரோணாச் சாரியாரின் மகன் அஸ்வத்தாமன், சிரஞ்சீவி வரம் பெற்றவன். அதகளத்தில் அவன் இறந்துவிட்டான் எனப் பொருள்படும்படி, ‘அஸ்வத்தாம அதக, குஞ்சரக’ என்று யானை … Continue reading
“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம்
“தீதும் நன்றும்” (20) மாணவிகளுக்கு சுகாதாரம் பள்ளியில் வாசித்திருந்த காலை, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில், என்னுடன் பயின்ற பெண் பிள்ளைகள் 13 அல்லது 14 வயதில் வயதுக்கு வந்தனர். பள்ளி விடுமுறை நாட்களில் தெருக்களில் அலையும்போது வாசல் தெளித்துக்கொண்டோ, கோலம் வரைந்துகொண்டோ, ஆற்றங்கரைப் படித்துறைகளில் துவைத்துக் குளித்துக் கரையேறும் கோபிகைகள் போலவோ, இடுப்புக் குடத்துடனோ கண்டதுண்டு. … Continue reading
“தீதும் நன்றும்” (19) காடு
“தீதும் நன்றும்” (19) காடு காடுகள் நிறைந்து இருந்தது நம் நாடு! ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ – என்பது திருக்குறள். மணி நீர் என்பதற்கு மணி போன்ற நிறத்தினை உடைய, எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்றும், அணிநிழற் காடு என்பதற்குக் குளிர்ந்த நிழலை உடைய செறிந்த காடு என்றும் பொருள் … Continue reading
“தீதும் நன்றும்” (18) வெற்றிலை
“தீதும் நன்றும்” (18) வெற்றிலை அடகு என்று சொன்னால் தமிழில் இலை என்றும், கீரை என்றும் பொருள். ‘அடகென்று சொல்லி அமுதினை இட்டாள் கடகம் செறிந்த கையாள்’ என்று பாரி மகளிர் சமைத்தளித்த கீரையை அமுது எனப் புகழ்ந்தாள் ஒளவை. அசோகவனத்தில் சிறை இருந்த சீதை, ராமனின் தவிப்பை எண்ணி வருந்தும்போது, ‘அருந்தும் மெல் அடகு … Continue reading
“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம்
“தீதும் நன்றும்” (17) மகளிர் தினம் மார்ச் மாதம் மகளிர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது! கோலாகலம் என்பது நகை வாங்கு, புடவை வாங்கு, உயர்வான விடுதியில் ஒப்பனைப் பொருட்கள் வாங்கு, நடனங்களுக்காக முன்பதிவு செய்துகொள் என நாள்தோறும் தினசரியில் வணிக விளம்பரங்கள். அவ்வாறுதான் நமக்கு அட்சய திரிதியை, காதலர் தினம், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என … Continue reading
“தீதும் நன்றும்” (16) எங்கோ?
“தீதும் நன்றும்” (16) எங்கோ? மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது … Continue reading
“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள்
“தீதும் நன்றும்” (15) புத்தகங்கள் புத்தகங்கள் பரிசளிக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் பரவலாகியுள்ளது. ஒருவகையில் திராவிட இயக்கங்களுக்கு அதில் சிறப்பான பங்கு உண்டு. மாணவப் பருவத்தில், சினிமாவுக்குப் போனாலும், கோயில் திருவிழாவுக்குப் போனாலும், கையில் ஒரு புத்தகம் வைத்து நடப்பது இளைஞருக்கு அலங்காரமாக இருந்தது. திருமண அன்பளிப்பாகவும் அன்று புத்தகம் வழங்கினார்கள். மணமகனுக்கு, ‘இல்லறம் என்பது நல்லறம்’ … Continue reading
“தீதும் நன்றும்” (14) கிராமியக் கலை
“தீதும் நன்றும்” (14) கிராமியக் கலை இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அது வெறும் ஒற்றைப் பரிமாணம் உள்ள வாசகம் அல்ல. கிராமங்களில் இந்தியா, விவசாயமாக, கைத்தொழில்களாக, தொன்மையான சடங்குகளாக, நாட்டுவைத்தியமாக, சிறு தெய்வங்களாக, நாட்டார் கலைகளாக, விருந்தோம்பலாக, ஆசாபாசங்கள் நிறைந்த அன்பாக, சிற்றோடைகளாக, வால் உயர்த்தித் துள்ளித் திரியும் கன்றுகளாக, நாவற் … Continue reading
“தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு!
“தீதும் நன்றும்” (13) ‘நீரின்றி அமையாது உலகு! மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 12 மைல் தொலைவில் மூக்கனூர்பட்டி. சின்னஞ்சிறு கிராமம். அங்கிருந்து பேருந்து ஏற இரண்டு மைல் நடக்க வேண்டும். இப்போது விருந்தாளி போல, சிற்றுந்து ஒன்று வந்து போகிறது. சிற்றுந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் மற்றும் சில பணிகள் உண்டு. வீட்டில் வெஞ்சன சாமான் … Continue reading
நாஞ்சில்நாட்டு வெள்ளாளார் வாழ்க்கை
சமீபத்தில் படித்தவை: ஜெயமோகன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60405201&format=html நாஞ்சில்நாட்டு வெள்ளாளார் வாழ்க்கை [வரலாறு] நாஞ்சில்நாடன் காலச்சுவடு பதிப்பகம் நாஞ்சில்நாடனின் இந்நூல் அவரது சாதியைப்பற்றிய ஒரு சுயவரலாறு. ஆனால் இத்தகைய ஒரு நூலில் நாம் சாதாரணமாகக் காணும் இரு கூறுகள் இதில் இல்லை. ஒன்று இது தன் சாதி குறித்த பெருமிதம் அல்லது தன்னுணர்வு எதையுமே வெளிப்படுத்தவில்லை. தன் சாதியின் … Continue reading
பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள்
பனுவல் போற்றுதும்: சங்க இலக்கியத் தாவரங்கள் http://solvanam.com/?p=9413 எழுத்தாளர் நாஞ்சில் நாடன், தன்னைக் கவர்ந்த புத்தகங்களைக் குறித்து ஒரு தொடராக சொல்வனம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். இத்தொடரின் பெயர்: ‘பனுவல் போற்றுதும்’. சமீபத்தில் அக்கினிநட்சத்திர வெயில் உக்கிரமாய்க் காய்ச்சிக் கொண்டிருந்த ஒரு வைகாசி நாளில், நண்பர் செழியனின் புதுமனை புகுவிழாவுக்காக மரபின்மைந்தன் முத்தையா, செளந்தர் வல்லதரசு … Continue reading
Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்
Tagged சுல்தான், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan
பின்னூட்டமொன்றை இடுக
தமிழரும், தாவரமும்
தமிழரும், தாவரமும் தொடர்ந்து எழுதாவிட்டாலும் வாசித்துக்கொண்டு இருக்கும் காரணத்தால், அவ்வப்போது என்னை ஈர்த்த சில புத்தகங்கள் பற்றி அறிமுகக் கட்டுரை எழுதும் திட்டம் உண்டு எனக்கு. நிச்சயமாக ஆய்வுக்கட்டுரையாக அவை அமையாது. நான் உழைத்து ஈட்டிய பணம் கொடுத்து வாங்கிய புத்தகங்களாக அவை இருக்கும். எனவே எழுதுவது என் சுதந்திரம். யாரும் மதிப்புரை எழுதும் முனைப்பில் … Continue reading
Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள்
Tagged சுல்தான், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan
1 பின்னூட்டம்
பிராந்து
பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்) பாவண்ணன் http://www.thinnai.com/?module=displaystory&story_id=60305104&format=html (பிராந்து – சிறுகதைத்தொகுதி. நாஞ்சில் நாடன். வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, இராஜ வீதி, கோவை-641 001. விலை ரூ100.) கால் நூற்றாண்டுக்காலமாகத் தொடர்ந்து எழுதிவரும் நாஞ்சில் நாடனுடைய சிறுகதைகளும் நாவல்களும் தமிழ் இலக்கிய உலகில் தனித்த அடையாளம் கொண்டவை. … Continue reading
மும்பாய் சிறுகதைகள்
மொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள் கே ஆர் மணி http://www.thinnai.com/?module=displaystory&story_id=60609015&format=html நாஞ்சில் நாடன், (நா.நா) படிச்சா போதும்.. பம்பாய் தெரிஞ்சிக்கலாம்.. கேள்விப்பட்டிருப்பீர்கள்.. எந்த எழுத்தாளரும் மண்ணின் மனம் முழுவதையும் தன் எழுத்தில் சமைத்துவிடமுடியாது. அதன் குணம்,வேர், இயல்பு போன்றவற்றை ஒரளவாவது எழுத்திற்குள் உட்காரவைத்துவிட்டால் போதும். மற்றவற்றை வாசகனின் சிந்தனை … Continue reading