Monthly Archives: ஒக்ரோபர் 2018

நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை

This gallery contains 3 photos.

நீங்கள் ஏன் எந்த அமைப்புக்குள்ளும் இடம் பெறவில்லை? எந்த எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் பிடிவாதமான கொள்கை என்பது அவனுடைய சுதந்திரமான சிந்தனையைப் பாதிக்கும்.  அப்படித்தான் நான் நம்புகிறேன்.  ஒரு இயக்கம் சார்ந்து இருந்தால் அதைத் தாண்டி நான் சிந்திக்க முடியாமல் என்னைக் கட்டுப்படுத்தும். எந்த இடத்தில் நல்லது இருந்தாலும் நான் அதை எடுத்துக் கொள்வேன். ஒரு இயக்கம் … Continue reading

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

அறச்சீற்றம்

This gallery contains 2 photos.

இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வாசிக்கும்போது சிரித்துக் கொண்டும் முடிக்கும்போது அதன் கனத்தை உணரச்செய்வதே நாஞ்சில் நாடனின் சிறப்பு. இந்தத் தொகுப்பு அந்த வகையில் மிகவும் நல்லதொரு தொகுப்பு….(ஜெயஸ்ரீ)

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கும்பமுனி யார்?

This gallery contains 3 photos.

அன்புள்ள  ஜெ, https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/ நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை..! “மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.” சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக