This gallery contains 5 photos.
நெஞ்சத்தில் நன்மையுடையேம் யாம் எனும் நடுவு நிலைமை தரும் கல்வியின் அழகே அழகு. அந்த அழகு அ.முத்துலிங்கத்தின் அழகு. அதை உணரும் வாய்ப்பு எனக்கும் அமைந்தது. மேல்நாட்டு எழுத்தாளர் போல், ஒரு தமிழ் எழுத்தாளர் வாழ்வது நமக்கு கர்வம் அளிப்பது. …………நாஞ்சில் நாடன்