Tag Archives: தீதும் நன்றும்

சிறப்புப் பட்டம்

This gallery contains 1 photo.

‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

This gallery contains 1 photo.

விகடன் மேடை – நாஞ்சில் நாடன் பதில்கள் வாசகர் கேள்விகள் அ.குணசேகரன், புவனகிரி….‘‘ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும். இருக்க வேண்டியவை… அற உணர்வு, கூர்த்த நோக்கு, அனுபவச் செழுமை, வலி உணரும் மனது, தேர்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?”

This gallery contains 1 photo.

விகடன் மேடை -வாசகர் கேள்விகள்.. நாஞ்சில் நாடன் பதில்கள்  லெனின்.கார்த்திகேயன், துபாய்.: – ”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?” ”எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது. பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக் கூடாது. ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர், அதைத் தொடர்ந்து மேலே போகலாம். தேர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கை நட்சத்திரங்கள்! விகடன் மேடை…

This gallery contains 1 photo.

நம்பிக்கை நட்சத்திரங்கள்! விகடன் மேடை… நாஞ்சில் நாடன் பதில்கள் கேள்விகள் இங்கே.. பதில்களை இந்தவார விகடனில் படிக்கலாம். பார்வதி, திருநெல்வேலி.:-  ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“நகரங்களில் பயணிக்கும் போது மூச்சு திணறுகிறது’

எழுத்தாளர் நாஞ்சில் நாடன், சாகித்ய அகடமி, இயல் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். கிராமத்து நேசத்தை நெஞ்சில் சுமந்துள்ள நகரத்துவாசி. 65 வயதானவர். 25 ஆண்டுகள் கிராமத்திலும், 40 ஆண்டுகள் நகரத்திலும் வாழ்க்கை அனுபவம் பெற்றவர். சமீபத்தில் சென்னை வந்திருந்த, அவருடன் நகர வாழ்க்கையின் நெருக்கடி மற்றும் கிராம வாழ்முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உரையாடியதில் இருந்து… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தண்ணீர் பெரிய பிரச்சினை

This gallery contains 1 photo.

தண்ணீர் பெரிய பிரச்சினை (இன்று ஒன்று நன்று.) (விகடன் வாசகர்களுக்கு 2012 ல் தொலைபேசியில் உரையாடியது) அன்பான விகடன் வாசகர்களுக்கு வணக்கம். பேசுவது நாஞ்சில் நாடன். தண்ணீர் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது இன்று.  காடுகளை ஈவிரக்கமின்றி அழித்தோம். ஐரோப்பியர் வரவுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பில் 31% காடுகள் இருந்தன. அவர்கள் நாட்டை விட்டுப் போன போது … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

ஷாக்கடிக்குது ஷாக்கடிக்குது

This gallery contains 1 photo.

(தலைப்பு நாஞ்சில் நாடனுடையது அல்ல) இன்று ஒன்று நன்று   (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)      விகடன் வாசகர்களுக்கு வணக்கம்.   நாஞ்சில் நாடன் பேசுகிறேன்!      முன்பு, சிறு வயதில் எப்போதோ வாசித்த ஞாபகம்.  வெளிநாட்டு நகரம் ஒன்றில், ஒரு நாள் இரவு முழுக்க மின்சாரம் தடைப் பட்டிருந்ததாம்.  பின் வந்த 270 நாட்களில் … Continue reading

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

பாரத தேசமென்று தோள் தட்டுவோம்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் இன்று ஒன்று நன்று (விகடன் வாசகர்களுக்கு 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது) அன்புள்ள விகடன் வாசகர்களுக்கு வணக்கம் ! தெரியும் இல்லையா, இது நாஞ்சில் நாடன் ! சமீபத்தில் ஐம்பது நாட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போயிருந்தேன் அரசும் அனுப்பவில்லை,  அமெரிக்க அரசும் அழைக்கவில்லை. அங்கு வாழும் இலக்கிய ஆர்வமுடைய நண்பர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று ஒன்று நன்று (முதல் நாள்)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் (விகடன் வாசகர்களுக்காக 2012 ஏப்ரல் இறுதி வாரத்தில் தொலைபேசியில் உரையாடியது)                                                ………………………தொடரும்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்று… ஒன்று… நன்று!

This gallery contains 2 photos.

                நாஞ்சில்நாடன் விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… ‘இன்று… ஒன்று… நன்று!’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க!  நம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

புண்ணுக்கு மை அழகா?(3)

This gallery contains 7 photos.

நடிகர்கள் நாட்டின் செல்வாக்குமிக்க அடையாளங்கள்.அவர்கள் சொன்னால்தான் எந்தபொருளும் விற்கிறது.எந்த ஆட்சியும் அமைகிறது. அவர்களோடு பழகுவதும் நட்பு பாராட்டுவதும் பல வழிகளில் உதவும். நாஞ்சிலார் சொன்ன மருத்துவரை தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? குண்டு கல்யானத்திலிருந்து சூப்பர் ஸ்டார் வரை அத்தனை நடிகர்களையும் தமிழ் மக்களுக்குத் தெரியும். தன் மகளின் பிறந்த நாள் தெரியாதவனுக்கு குஸ்புவின் பிறந்தநாள் தெரியும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

புண்ணுக்கு மை அழகா(2)

This gallery contains 5 photos.

அவர்களன்றி வேறு யார் நம்மை வழி நட்த்த முடியும்? வேறு யார் கடைத்தேற்ற இயலும்?  ஆச்சார்ய வினோபா பாவே, பாபா அம்தே , மகாத்மா புலே, மகாத்மா காந்தி, பெரியார் என்றிவர் நம்மிடம் எந்த மாற்றமும் கொண்டுவர இயலவில்லை…. எனவே மந்தைகளாய் பின் செல்லுங்கள் மக்களே…..இவர்கள் நல்ல மேய்ப்பன்கள்…..மேய்ப்பிணிகள்…..கடையனுக்கும் கடைத்தேற்றம் தருபவர்கள்… நாஞ்சில் நாடன் முன்பகுதி: புண்ணுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

புண்ணுக்கு மை அழகா?

This gallery contains 6 photos.

எனது உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், திரையுலக தாரகைகள் பொழிகிறார்கள். ஆடு கொழுத்தால்தானே கறி மணமாக இருக்கும். நாஞ்சில் நாடன் …….தொடர்ச்சி தமிழ்ப் புத்தாண்டுக்கு பதிப்பிக்கப்படும்

More Galleries | Tagged , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நகை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   உன் பங்கைப் பெற்றாய் நண்பா! வழக்கில்லை வயிறெரிவும் இல்லை மற்று ஆயிரம் பங்கும் அள்ளிக் கொண்டாய் அநீதி பேராசை தன்னலம் குற்றம் வஞ்சம் எனப்பல‌ சொற்கள் குறித்தது பேரகாதி   அதுவல்ல எமதிழிவு ஒத்தாரையும் மிக்காரையும் உனைத் துதிக்கச் சொன்னாய் கூர்மதி போற்றல் தியாகம் தழும்பு விழுப்புண் விழாதபுண் என மாற்றுப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தேசிய ஒருமைப்பாடு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் படித்தது உண்டு – ‘பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் அதன் புதல்வர் இந் நினைவு அகற்றாதீர்’ என்றும், ‘ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்றும், ‘முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்றும், ‘இவள் செப்பு மொழி பதினெட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்

தி.பிரவின் எழுத்தாளர் நாஞ்சில்நாடனின்  “தீதும் நன்றும்” ஆனந்த விகடனில் தொடராக வந்தது.இப்போது விகடன் பிரசுரம் பதிப்பித்து புத்தகமாக கிடைக்கிறது. கேரள மக்கள் தங்கள் கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பதைபோல் தமிழக கடற்கரைகளை நாம் ஏன் சுத்தமாக வைப்பதில்லை ? பஞ்சத்தில் வாடும் விவசாயிகளின் வாழ்க்கையில் நடப்பவை என்ன ? இது போன்ற விஷயங்களை நம் அவசர வாழ்க்கை … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சகுனம்

நாஞ்சில் நாடன்  நன்மை, தீமைகளை முன்கூட்டிச் சொல்லும் அறிகுறிகள் எனச் சிலவற்றைப் பாவித்து அதனை சகுனம் என்று கூறினார்கள். அதை நிமித்தம் என்பார்கள். சகுனங்களைக் கணித்துப் பொருள் கூறுவோரை நிமித்திகன் என்பதுண்டு. சகுனம், நிமித்தம் என்பதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் என்ன என்று யோசித்தால், வெறுமையானதோர் வெட்டவெளிதான் கண் முன் பரந்துகிடக்கிறது. ஆனாலும், காலங்காலமாக சகுனம் என்பது … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தனிமை எனும் காடு

நாஞ்சில் நாடன் மராத்திய மாநிலத்தில், மும்பையில் இருந்து தேசத்தை நேர் வகிடெடுத்து கிழக்கே நாக்பூர் போகும் பாதைக்கும், செங்குத்தாகக் கீழே இறங்கும் சென்னைப் பாதைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அலுவல் பயணம் என்பது சிரமங்கள் நிறைந்தது. என்றாலும், அந்த மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளும் பிறவும் இருந்தன. சுமார் 20 ஆண்டுகள் முன்பு, மும்பையில் எமது மைய அலுவலகத்தில் … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கொட்டிக் கிழங்கோ கிழங்கு!

நாஞ்சில் நாடன் வண்ணதாசனா அல்லது வண்ணநிலவனா என்பது ஞாபகம் இல்லை. ஒரு சிறுகதையில், நகரத்துக் கடை வேலைக்குப் போகும் பெண், காலையில் எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிறவள், இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்ததும் டிபன் பாக்ஸ் கொண்ட தோள் பையை வீசிவிட்டு அவசர அவசரமாக வீட்டின் பின்பக்கம் மூத்திரப்புரைக்கு ஓடுவதை எழுதி இருப்பார். … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்(2)

 குஜராத் காந்தி பிறந்த மாநிலம். அங்கு அதிகாரப்பூர்வமாகக் குடிக்க அனுமதி இல்லை. காந்தி, குஜராத்துக்கு மட்டுமா பிறந்தார், இந்தியாவுக்குப் பிறக்கவில்லையா என்பது துணைக் கேள்வி. நாஞ்சில் நாடன் முன் பகுதி: ..

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்(1)

பலர் குடித்து விட்டு வந்து பெண்டாட்டியின் கூந்தலைப் பற்றி முறுக்கி, முதுகை வளைத்து, குனியவைத்து குத்துகிறார்கள். காலால் வயிற்றில் எற்றோ எற்றென்று எற்றுகிறார்கள். பிள்ளைகளை அடிக்கிறார்கள். சோற்றுப்பானையைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டி மண்டை உடைந்து சாகிறார்கள். இதனைச் சமூகம் கவனிக்கிறது. (ஜூலை 2007)  நாஞ்சில் நாடன்  ௦ அடுத்த பகுதியில் முடியும்…

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கன்னியாகுமரி

நாஞ்சில் நாடன் எந்தக் கடலும் பெருங்கடலும் அழகுதான். அதில் கன்னியாகுமரி தனியழகு. திருச்செந்தூர் வேறு அழகு. திருப்புல்லாணி இன்னோர் அழகு! வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம்; காதடித்து நின்று அசைந்தாடும் யானை; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப் பாம்பு! கன்னியாகுமரியில் 60 … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்