Monthly Archives: ஓகஸ்ட் 2011

எட்டுத் திக்கும் மதயானை 6.0

This gallery contains 8 photos.

தோல் கறுத்த மனிதன் (சாதியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்று பல பிரதேசங்களுக்குப் பிழைப்பு தேடித் போகும்போது, எவ்வளவு அந்நியனாக நடத்தப்படுகிறான் என்பது வியப்பே அளிக்காத வேதனை தரும் விஷயம். பூவலிங்கம் நம்மைப் போலத்தான். படித்து, வேலை தேடி, வாழ்க்கையை  அமைத்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞன். (நன்றி: … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-6

This gallery contains 2 photos.

தி சுபாசிணி முந்தைய பகுதிகள்:நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் நாஞ்சில் நாடன் சிறுகதைகள் நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் – 3 நாஞ்சில் நாடனுடன் ஒரு பயணம் – 4 நாஞ்சில் நாடன் பயணம் – 5 காவலன் காவான் எனின் தமிழினியின் வெளியீடு.  2008,2010 என இரு பதிப்புகளைக் கண்டிருக்கிறது.  168 பக்கங்கள் அழகான முகப்பு அட்டை. “எனது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கமண்டல நதி 9

This gallery contains 9 photos.

நாஞ்சில் நாடன் படைப்புலகில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய பணக்கார வீட்டுப் பெண் ஒருத்தி உண்டு.  ஏறத்தாழ நேரடியான சித்தரிப்பு என்று படுவது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலில் வரும் ஆவுடையம்மாள் பண்ணையார் வீட்டுப் பெண். வில்வண்டி மெத்தையில் அமர்ந்து பள்ளிக்கும்  கல்லூரிக்கும் வருபவள். அவளை நினைத்து மருகும், விலகும் கால்நடையாளனாக நாஞ்சில் நாடனின் மையக்கதாபாத்திரம் வருகிறது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள்

This gallery contains 9 photos.

கோடைக் காலங்களில் கோவில்களிலும் வீட்டுப் படிப்புரைகளிலும் கம்ப இராமாயண வாசிப்பு இருந்திருக்கின்றது. திருவிழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் நடந்தேறி இருக்கின்றன. அவர்களுக்கு இசையறிவும் இருந்திருக்கின்றது என்று கூறுகிறார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் மரபு ரீதியான மொழியறிவு, இசையறிவு எல்லாம் அறுபட்டுப் போனதற்குத் திராவிட இயக்கங்களின் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கைவசமிருந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்

This gallery contains 10 photos.

  (“கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக் கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்நூல்” என்று த. வேலப்பன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிறுவீடு

This gallery contains 16 photos.

  எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன.    ஆனால் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ?  என்னைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ?      ஆம் என்று சொன்னால் என் எழுத்துப் பயணம் முடிந்து போயிற்று என்று பொருள். இன்னும் அது தொடங்கவே இல்லை என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. நாஞ்சில் நாடன்   … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை….9.1

This gallery contains 6 photos.

           ‘மிதவை’யில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனை தெரியச் செய்வது என்றாலும், ஒருவகையில் அது என் முகத்தோடு பொருந்திப் போய்விட்டது. ஏனெனில் எனக்கென்று ஒரு முகம் கிடையாது. இது எனக்கு ‘மிதவை’ எழுதிக் கொண்டிருக்கும்போதே புரிந்தது நாஞ்சில் நாடன் முன்கதை;  மிதவை தொடர்  தொடரும்…..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கரப்பு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நற்காலை புலர்த்தி நல்லிரவு உறக்கிய‌ குறுஞ்செய்தி ஊற்றில் குருத்தது குரலன்றித் தடயம் மற்றொன்றில்லை முகம் என்பதோர் அனுமானம் கனசெவ்வகத் தொட்டியைக் கடலென நம்பும் வண்ணத்து மீனினம் விபத்தோ விருப்போ சிம் தகடு தொலையக் கலையும் மயக்கம்   கூற்றுவன் எய்திய கூற்று அவண் எய்த காலம் கடந்து போம் கன்னம் நனைந்து இருதுளி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் பயணம் – 5

This gallery contains 2 photos.

தி. சுபாஷிணி நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை இந்நூல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பு 2007 லும்  2 ஆம் பதிப்பு  டிசம்பர் 2009லும் வெளியிடப்பட்டது. 270 பக்கங்கள் கொண்ட  புத்தகம். புத்தக வடிவமும், முகப்பு அட்டைப் படங்களும் தமிழினி வசந்தகுமார் அவர்களின் அழகியல் உணர்வைப் பகரா நிற்கின்றது. இந்நூலை இலக்கியவாதி, சிறந்த இலக்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்

This gallery contains 12 photos.

  நூற்றாண்டுகளின் மவுனம் கலைக்கும் கவிதைகள் நாஞ்சில் நாடன்   எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நேர்நிரை

This gallery contains 6 photos.

நாஞ்சில்நாடன் கதைகள் தொகுப்பில் ஒரு சிறுகதை உள்ளது – நேர்நிரை. ரெண்டு மூணு தரம் படிச்சி பாத்திட்டேன். முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எதையோ தவறவிடுகிறேன். யாராவது இக்கதையை விளக்க முடியுமா ? …நன்றி …….பிரவீன்   நாஞ்சில் நாடன்   எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பின்னம்

This gallery contains 8 photos.

  நாஞ்சில் நாடன் என்பவன் சக வாசகன்.  சக இலக்கிய மாணவன். என்றோ ஒரு சீரிய படைப்பை, தமிழ் மொழிக்குப் பெருமை தேடித்தரும் படைப்பை, நிகழ்த்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை உடைய மாணவன். நாஞ்சில் நாடன்   எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பஞ்சம் 1.1

This gallery contains 12 photos.

 நாஞ்சிலார் அகல வாசிப்பு, அபார நினைவாற்றல். தமிழுக்கு என்றும் குறைவில்லை……… (கணபதி அண்ணன்) (கவிஞர் திருவேந்தி) சமீப காலத்தில் தமிழில் மிகத்தரமான சமூக, பொருளியல், அரசியல், இலக்கியத் திறனாய்வு, அறிவியல் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது ஓர் உற்சாகமான நிலை. இன்று மொழி பெயர்ப்புகளும் கட்டுரைகளும் படைப்பிலக்கிய வெளியீடுகளுக்கு சற்றும் பின்தங்கியதாக இல்லை. கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழுக்கு அரண்

This gallery contains 3 photos.

கோவையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் பவளவிழாவின் 2ம் நாளான ஞாயிற்றுகிழமை “மொழி எனும் அரண்” நிகழ்வில் இவ்வாறு நாஞ்சில் நாடன் பேசினார் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழினம்

This gallery contains 1 photo.

  வெண் ஊமத்தை பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய்ச் சற்று சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்