Tag Archives: இடலாக்குடி ராசா

”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை

கதை சொல்வது: மாலதி சிவராமகிருஷ்ணன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=9120 கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்……அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்…அந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது……….அதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்

இடலாக்குடி ராசா  – நாஞ்சில் நாடன்   (நன்றி:  கதையை தட்டச்சுசெய்து தந்து உதவியவர்:    சென்ஷி senshe.indian@gmail.com ) ‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 35 பின்னூட்டங்கள்