Category Archives: “பனுவல் போற்றுதும்”

செருப்பிடைச் சிறுபரல்!

நாஞ்சில் நாடன் ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக. அம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பண்டன்று பட்டினம் காப்பு!

This gallery contains 7 photos.

நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பவை அவை.

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மூப்பும் குறுகிற்று

This gallery contains 7 photos.

கவிதையொன்று வாசித்தேன்! தன்பலம் கொண்டு நடமாடித் திரிகிற நிலமை கெட்டு முதுமை வந்து குறுகி, காலன் கண்முன் நின்று சொடக்கு போடும் பருவத்தில், பெற்ற பிள்ளைகளும் கட்டிய மனைவியுமே முகம் சுளிப்பார்கள். வெற்றிலை பாக்கை உரலில் போட்டு இடித்து, வாயில் ஒதுக்கி குதப்பிக் கொள்வது இருக்கட்டும், இரண்டு இட்லியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கரண்டியில் கோரி … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே 10

This gallery contains 4 photos.

”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றாரே கணியன் பூங்குன்றன் தனது 13 வரிப் பாடலில்! “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார்! “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி! “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்!  “உற்றுழி உதவியும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பலை-பிற்சேர்க்கை

கம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/?p=51599 ] ‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை. திரு. தருணாதித்தன் குறிப்புகள். கர்நாடக மாநிலத்தில், பண்பலை வானொலி, தனது அதிர்வு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தி இந்து’ குழுமம் வெளியிடும் ‘காமதேனு’ வார இதழில் ‘பாடுக பாட்டே!” எனும் தலைப்பில் தொடர் ஒன்று எழுத முனைந்தேன். ஒரு அத்தியாயத்தில் புற நானூற்றில் வீரை வெளியனார் பாடல் ஒன்றை விரிவாக எழுதினேன். பாடலின் முதல் இரண்டு வரிகள், ‘முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தல் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் பதித்த நல்வயிரம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் டோக்கியோவில் முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் பெப்ரவரி 3-ம் நாள் கலந்து கொண்டு, மறுநாள் சற்றே அகல இருந்த இரு சிறு நகரங்களில் இரண்டு கலந்துரையாடல்களிலும் பங்கேற்று, ஜப்பான் தேசீய அருங்காட்சியகம், கடல் முகம், புத்தர் கோயில்கள், உலகின் உயரமான கட்டிடமான டோக்கியோ டவர் மரம், புஜி சிகரம், கடற்கரை, கடலுக்குள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே 6

This gallery contains 3 photos.

வீட்டை அடுத்திருக்கும் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில், மரத்தடி நிழலில் உட்கார்ந்திருக்கிறாள். சுற்றிலும் மணல்வெளி. கழக ஆட்சிகள் கால் பதியாத காலம், மணலும் நிறையவே இருந்தது. கண்ணை மூடிக் கொள்கிறாள். ஆள்காட்டி விரலால் மணலில் வட்டம் வரந்து பார்க்க முனைகிறாள். வட்டம் கூடினால் காதலனைக் கூடுவேன். வட்டம் கூடாவிட்டால், நானும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று தனக்குத் தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே! 5

This gallery contains 4 photos.

”புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து”   தம்பி கவிஞர் மகுடேசுவரன் இதற்க்கு இப்படி உரை எழுதுகிறார்- “தனக்காக கண்ணீர் விடுமளவுக்கு ஒருவன் வீரமரணம் அடைந்தால், அந்த சாவு யாசித்தாவது பெற்றுக்கொள்ளக் கூடிய பெருமையுடையது”   நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், வள்ளுவர் போற்றும் சாவு, தனது தலைவன் அடித்துப் பதுக்கிய ஆயிரக்கணக்கான … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே (4)

This gallery contains 7 photos.

’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்’ கடல்போல் திரண்டுநின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும் என்ன நடந்துவிடும்? ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா? இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்… இன்று தேய்ந்த வீரத்தின் கவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது. கோடிக்கணக்கான வாக்காள பெருமக்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே (3)

This gallery contains 10 photos.

 ‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி, நிறுத்தி வழி போனாரே!’ என்கிறாள் ஒரு தலைவி. இன்று அந்த சிக்கல்கள் இல்லை. முகநூல் உண்டு, வாட்ஸ்- அப் உண்டு, இருபால் நண்பர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் உண்டு, அவற்றில் இரவு 10 மணிக்குமேல் ‘ஒன்று போதும்; நின்று பேசும்’ என்று ஊக்க மாத்திரைகள் விற்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே!

This gallery contains 9 photos.

தமிழ் பாடல் தொகுப்புகளில், சத்தி முத்தப் புலவர் பெயரில் நமக்குக் கிடைப்பது இரண்டே பாடல்கள்தான். அற்றுள் முதல் பாடலை நாம் இங்கு பேசப் போகிறோம். இரண்டாவது பாடல் என்ன என்பதைத் தமிழ் இனத்தையும் பண்பாட்டையும் மொழியையும் காக்க சோர்விலாது உழைக்கும் ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்………… ( நாஞ்சில் நாடன்) … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நவம்- நூல் முன்னுரை

This gallery contains 4 photos.

படைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது. எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இருமை

This gallery contains 2 photos.

http://solvanam.com/?p=46319 இருள்மை அல்லது இருண்மை எனும் சொல்லைக் குறிக்க, ‘இருமை’ என்று பயன்படுத்துபவர் உண்டு. ‘Pessimistic’ என்னும் பொருளில், இருள் நோக்குச் சிந்தனை என்று பொருள் படும். எனில் Optimistic என்பதற்கு ஒளி நோக்குச் சிந்தனை என்று சொல்லலாம். அருமை எனும் சொல்லுக்கு எதிர்ப்பதமாக இருமை எனும் சொல்லைப் பயன்படுத்துவார் சிலர். அருமை என்றால் rare, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை

This gallery contains 13 photos.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பான தொன்மங்களின் அறச்சிக்கல்கள் இவை. பாவலர் வாழ்ந்த காலத்துக் தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குறிப்பாக வாதி, பிரதிவாதி, சாஷிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிராசு, வாதி வக்கீல் றீக்கிராசு, ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை போன்ற சொற்களை பயன்படுத்தியே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நூன் முகம்-சிற்றிலக்கியங்கள்

This gallery contains 7 photos.

நூல்கள் பயிலப்பட வேண்டும், சொல்லப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும். எனவே நான் கேள்விப்பட்ட, வாசிக்க நேர்ந்த, அனுபவித்த, சிற்றிலக்கிய வரிசை நூற்கள் சிலவற்றை மட்டும், உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இதில் பேசப்படும் பல நூல்களில் ஒன்றேனும் எதிர்காலத்தில் உங்கள் கரங்களில் கொலு ஏறுமானால், என் இந்த முயற்சியின் பயன் அது.   ………………….நாஞ்சில் நாடன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நற்றமிழ்ச்சுளைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து – நவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர்ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை … Continue reading

More Galleries | Tagged | 2 பின்னூட்டங்கள்

மன்னுபுகழ்க் கெளசலை தன் மணிவயிறு வாய்த்தவளே!

This gallery contains 17 photos.

 இறையோ, அரசிளம் குமரோ,செல்வச் சீமானோ, சீமாட்டியோ, எல்லாத் தாய்மாருக்கும் தன் குழந்தை அதுவேயாம். எந்தத் தாயும் கோசலைதான், அவள் குழந்தை மணிவயிறு வாய்த்த மகவேதான். எனதம்மைக்கு, மன்னுபுகழ் சரசுவதியின் மணிவயிறு வாய்த்தவன் தானே நானும்! எனில் நீங்களும், உங்கள் தாயாருக்கும் புகழ் மணிவயிறு வாய்த்தவர் தாமே! ……….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அஃகம் சுருக்கேல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஔவை எனும் தமிழ்க் கிழவி, ‘அறம் செய விரும்பு’ தொடங்கி ‘ஓரம் சொல்லேல்’ ஈறாக ஆத்திச்சூடி எழுதுகிறார். இந்த ஔவையார் புற நானூறு முதலாம் சங்கப்பாடல்களில் இடம்பெற்ற ஔவையார் அன்று. சங்க கால ஔவை பாடிய பாடல்கள் மொத்தம் 59. அவரால் பாடப்பெற்றோர் 17 மன்னர்களும் மற்றவர்களும். சேரமான் மாரி வெண்கோ, பசும்பூட் பொறையன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஔவியம் பேசேல் – 2.

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் (முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 ) இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில: சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு சௌக்கம் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஔவியம் பேசேல்-1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ஈராண்டு முன்பு நவிமும்பை – பனுவேல் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். பத்து முந்நூறு தமிழ்க் குடும்பங்கள். என் தம்பி G.ரவி பிள்ளை தலைவராக இருந்தான். ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் சொன்னார்கள். பாரதியார் பாடினார்கள். சேவை மனப்போக்குடன், ஞாயிறு தோறும் ஒருவர் குழந்தைகளுக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்