This gallery contains 12 photos.
நாஞ்சில் நாடனின் கல்யாணக் கதைகள் 4 அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள். ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது. நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான். இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் … Continue reading