தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் அறி(வு)முகம் – 6 யில் 100 வது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறப்புரை
- அதிட்டம்
- எவரெவர் கைவிடம் | நாஞ்சில் நாடன் | May 2023
- தரு ஆவநாழி ஐந்து நூல்கள் அறிமுக விழா
- அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
- தமிழுக்கு பெருமை சேர்க்கும் நாஞ்சில் நாடன் உடன் ஓர் சந்திப்பு
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- குருணைக்கஞ்சி நாளிதழ்
- நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
- இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி
- காரைக்குடி, காசி போல் புனித பூமி
- நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
- ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்
- எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்
- உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்
- குன்றாத வாசிப்புப் பரவசம்!
- நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!
- சொல் ஒக்கும் சுடு சரம்
- வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்
- அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/
- நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்
- பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |
- Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”
- இது கண்களின் பார்வையல்ல
- நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்”
- பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு..
- காசில் கொற்றம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (79)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,224)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (318)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- மே 2023 (3)
- ஏப்ரல் 2023 (3)
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
ஓட்டுக்காக வருகிறார்கள்!
சீனாவில் தயாரிக்கப்பட்ட கட்சிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, பல வர்ணப் பதாகைகளோடு அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.
This entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சிலின் தேர்தல் 2011 and tagged 2011 தேர்தல், அரசியல், அரசியல்வாதி, எஸ்.ஐ.சுல்தான், ஓட்டுக்காக வருகிறார்கள், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..!!
இந்த முறையாவது நமது வாக்காயுதத்தை சரியாகப் பயண்படுத்துவோம்.
இந்த வரிகள் விடு பட்டு உள்ளனன.
அந்த அரசியல் வாதிகள் பின்னால் , வாக்குகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வெட்கம் இல்லாமல் விற்று விடும் வாக்காளர்களாகிய நாமும் வந்து கொண்டு இருக்கிறோம்
ஆதிரையோட அட்சயப் பாத்திரத்திற்க்கு அவனுக வாய compare பண்ணது தப்பா படுது… அதாவது பசிப்பிணி அறுக்கும்…
கண்ணன் ஓகே…எல்லாத்தயும் கபளீகரம் பண்ணுவான்….[சினிமால பாத்ததுதான்]
வாங்க அண்ணாச்சி! நம்மளும் ஜோதில கலப்போம்… ஏன் இப்படில்லாம் எழுதி டென்ஷனாகி உடம்ப கெடுத்துக்கீறீங்க…
oh,god,
save us from these people.when? when? when?
வணக்கம்
இந்த வலைதளம் பற்றி எனக்கு ஒரு ஐயம்!
இதில் வரும் பதிவுகள் அனைத்தும் நா.நா
எழுதியதா?
உதாரணத்திற்கு “அரசியல்வாதிகள் வந்துகொண்டு இருக்கிறார்கள்”
எழுதியது நா.நா. வா (அ) S.I.S ஆ?
அருமையான வலைத்தளம் !நேரம் போவதே தெரிவதில்லை.
நன்றி!
தலைப்பு, மற்றும் படங்கள் மட்டும் சுல்தானின் அலங்காரங்கள், மற்றபடி எந்த கட்டுரையிலும் சுல்தானின் எந்தவித இடை சொறுகலோ,திருத்தங்களோ கிடையாது, ஒரேஒரு நம்பரைதவிர? (??). அனைத்து எழுத்துக்களும் கட்டுரைகளும் நாஞ்சில்நாடன் எழுதியதும், அவரைப்பற்றி, அவரது எழுத்துக்களை பற்றி மற்றவர்கள் இணையத்தில் எழுதியதுமேயாகும். நான் செய்வதெல்லாம் அங்கிருந்து வெட்டி, இங்கு ஒட்டுவது மட்டுமே. சுல்தானாகிய நான் எந்த காலத்திலும் நாஞ்சிலின் கதை கட்டுரைகளினைபோலவோ, அல்லது யாரைபோலவுமோ ஒரு பக்கம் கூட எழுதும் திறமை வாய்த்தவனில்லை.
real moral angry. now most of the writters lost it-durai
dear sulthan,
only because of your laudable efforts, many people like me(new entrants)could read up to date articles of nanjil.thank u very much for the same.
இதை வாசிப்பதோடு விட்டுவிடாமல் நமது நண்பர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்பலாம். சரியான சமயத்தில் இதை எடுத்து இருக்கீங்க. தீதும் நன்றும் தொடராக வந்த போதே வாசித்து சிரித்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருந்தேன். நன்றி.சுல்தான் அவர்களுக்கும் நன்றிகள் பல
நல்ல கட்டுரை.
படிக்கும் போது இவர்களை நினைத்தால் மனசு கொதிக்கிறது.
இங்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும் தேர்தலுக்காக சில பிரச்னைகள் வைத்திருக்கிறார்கள்.
அழகர் அணை திட்டம், கூட்டுறவு நூற்பாலையை மறுபடியும் திறப்பது, வத்திராயிருப்பு வழியாக வருஷ நாட்டிற்கு சாலை போடுவது, வத்திராயிருப்பு வழியாக சபரிமலைக்கு சாலை போடுவது.
ஆனால் பிரச்னைகளை அப்படியே பராமரிக்கிறார்கள்.
நன்றி ஐயா.
//எல்லா இந்தியனுக்கும் வீடு, வீட்டுக்கொரு பால் மாடு, மாடு மேய இரண்டு ஏக்கர் தோட்டம், தோட்டந்தோறும் ஊறும் கிணறு, கிணறுகளுக்கெல்லாம் பம்புசெட், பம்பு செட்டுகளுக்கு எல்லாம் இலவச மின்சாரம் என சகல இலவசத் திட்டங்களோடும் அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.//
இதுதான் உறுதிமொழிகளிலேயே டாப்பு..
//பல்லும் நகமும் தவிர, வேற்று ஆயுதம் உண்டா நமக்கு? உண்டு. வாக்குச் சீட்டு என்பது. ஆனால், உடைவாள்கொண்டு முதுகு சொறிபவர் நாம். நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் கொண்டு புளியங்காய் அடிப்பவர் நாம். நமது ஆயுதத்துக்குத் தெரு நாய்கூட அஞ்சுவதில்லை.
ஆயுதங்களைப் பயன்படுத்த அறியாதவருக்கு ஆயுதம் எதற்கு? //
எவ்வளவு உண்மையான கேள்விகள்.. நமது தராதரத்திற்கேற்பவே நம்மை ஆள்பவனும் கிடைப்பான்.
அன்பின் சுல்தான்!
நல்லதொரு முயற்சி.
“தேர்தல்-நாஞ்சில்-2011” (அல்லது அதுபோல ஏதோ ஒரு வகைமைக்குள்) இவற்றை வகைப்படுத்தலாம்.
அன்புடன்
வெங்கட்ரமணன்
nicely written
நெஞ்சைச் சுடும் நிஜம்…இன்று உண்மையிலேயே அரசியல் கட்சியின் இலவச அறிவிப்புகளில் நான்கு ஆடுகள், மாடு எல்லாம்…..எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
சுடும், சுட்டும் கருத்துக் கோர்வை.
நடை தளராமல் கொஞ்சம், கொஞ்சமாகத் தந்தால்
முழுவதும் உள் வாங்கலாம்.