எதையும் ஆராயாமல் சற்றே சும்மா இருங்கள் – சுதீர் செந்தில்

New Picture (9)

அதைவிட நாஞ்சில்நாடனின் பட்டியலை முன்வைத்து இத்தனை பேச்சுக்களை உருவாக்கியிருந்திருக்க வேண்டியதில்லை.. நாஞ்சில்நாடனின் பட்டியலில் விடுபட்ட படைப்பாளிகளும் உணர்ச்சிவசப்பட்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் நாஞ்சிநாடனேகூட இதுவே இறுதியான பட்டியல் என்று சொல்ல மாட்டார்…….(சுதீர் செந்தில்)

nanjil summa irunthal pothum 002 nanjil summa irunthal pothum 005 nanjil summa irunthal pothum 006 nanjil summa irunthal pothum 008 nanjil summa irunthal pothum 009 nanjil summa irunthal pothum 010

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எதையும் ஆராயாமல் சற்றே சும்மா இருங்கள் – சுதீர் செந்தில்

  1. namkural சொல்கிறார்:

    Dear Admin,
    You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% – 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல…
    நம் குரல்

  2. பகவதிப் பெருமாள் சொல்கிறார்:

    யார் வேண்டுமானாலும் ஜெயமோகனைப் புறக்கணித்து விட்டுப் போகட்டுமே? ஜெயமோகன் எழுத்தாளர்களை எங்கே இழிவு படுத்தினார் என்று எனக்குப் புரியவே இல்லை. ஆணித்தரமாய்க் கருத்துக்களைச் சொன்னால், “தமிழ்ப் படைப்பாளிகள் ஜெயமோகனைப் புறக்கணிப்பதே ஒரே வழி” என்கிறீர்கள். ஜெயமோகனை ஏராளம் தமிழ்ப் படைப்பாளிகள் புறக்கணிப்பது புதிதுமல்ல. இன்னும் புறக்கணியுங்களேன். அவருக்குப் படுகிறவற்றை அவர் சொல்லி விட்டுப் போகட்டுமே. என்று தான் விமர்சங்களைத் தாங்குகிற பக்குவம் இந்த தமிழனுக்கு வரப்போகிறதோ? தாங்கள் ஜெயமோகனைப் பற்றி இங்கே எழுதியது தனிப்பட்ட முறையில் அவரைக் குறி வைத்துத் தாக்குவது போன்றுதான் இருக்கிறது. ஜெயமோகன் எழுத்துக்களில் “விஷம் வழிந்தோடுகிறதா?”. சிரிப்புத் தான் வருகிறது.அவரது எழுத்துக்களில் மனித நேயமும் அன்பும் அறமும் தான் வழிந்தோடுகிறது. ஜெயமோகனின் எழுத்துக்களில் ஆணவம் இருக்கலாம். காட்டமும் இருக்கலாம். எவருக்கும் (பலருக்கும்)அஞ்சாத தெளிவும் இருக்கலாம். அவர் எழுதுவதெல்லாம், நினைப்பதேல்ல்லாம், சொல்வதெல்லாம் சரியாகிவிடாது. ஆனால், அவர் எழுத்துக்களில் “விஷம் வழிந்தோ டுகிறது” என்பதெல்லாம் மிக மிக சிறு பிள்ளைத்தனம்.

பின்னூட்டமொன்றை இடுக