சில்லக்குடி

 
திரு ஜீவன் தென்னக ரயில்வேயில் அதிகாரியாக பல்லாண்டுகளாக பணிபுரிபவர். நல்லப் படிப்பாளி. சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எனத் தனது ஆளுமையை செலுத்த முயல்பவர். அவரது “சில்லக்குடி” எனும் இந்த நூலில் பயணியாக இருந்து மாத்திரமே ரயில் போக்குவரத்தின் வாழ்க்கையை கவனிக்க நேர்ந்தவர்களுக்கு ரயில்களின் இயக்கம் சார்ந்த, அதில் பணியாற்றும் மனிதர்கள் சார்ந்த தனியானதோர் உலகம் இயங்குவதை இந்த குறுநாவல்கள் அடையாளப்படுத்துகின்றன… நாஞ்சில் நாடன்

எஸ் ஐ சுல்தான்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சில்லக்குடி

  1. rathnavel சொல்கிறார்:

    அருமையான விமர்சனம்.
    நன்றி ஐயா.

  2. Poyyamozhi சொல்கிறார்:

    sillakkudi entru oru oor ulladhu trichy to chennai rail markkathil

Poyyamozhi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி