வற்றாத ஊற்றுக்கண்

இன்று நான் ஆண்டுக்கு குறைந்தது 50,000 மாணவருக்கு உரையாற்றுகிறேன். எட்டுலச்சம் மாணவர், ஆண்டுக்கு சராசரியாகத் தமிழ் பயில்வோர், துணைப்பாடத்தில் , என் சிறுகதை ஒன்றினை வாசிக்கிறார்கள், இருபத்திரண்டு ஆண்டுகளாக. அரசினர் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் , தமிழ் வழியில் கற்றவன் நான். நான் வாங்கிய விருதுகள், சுற்றிய வெளிநாடுகள், என் புத்தகங்களில் Ph.D.  பட்டம் வாங்கியோர், எனது நூல்கள் பாடமாக இருக்கும் பல்கலைக் கழகங்கள் பற்றிப் பேச எனக்கு கூச்சமாக இருக்கிறது.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged , , , , , . Bookmark the permalink.

2 Responses to வற்றாத ஊற்றுக்கண்

  1. NAGA சொல்கிறார்:

    அருமை..நன்றி. இனி எந்த காலத்திலும் கிடைக்காது இதுப்போன்ற கல்வி.

  2. NAGA சொல்கிறார்:

    அருமை..நன்றி. இனி எந்த காலத்திலும் கிடைக்காது இதுப்போன்ற கல்வி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s