தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- NBA Finals Futures Sporting A Expression Forward from Wintertime to Summertime ’19
- கூற்றமே ஆகும் கொற்றம்
- கூற்றமே ஆகும் கொற்றம்
- நம்புங்கள் வாழ்தல் இனிது!
- தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!
- கார்த்தியின் நேர்காணல் : நாஞ்சில்நாடன்
- பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் பிள்ளைகளை வாசிக்க விடுங்கள்!
- கோமரம்
- செம்மொழிப் பாதுகம்
- “டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு…” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!
- ஆரிய சங்கரன்
- நாஞ்சில் நாடனின் “சில வைராக்கியங்கள்”
- வியர்வையும் கூலியும் | நாஞ்சில் நாடன் |
- “இடலாக்குடி ராசா” by நாஞ்சில் நாடன் அவர்கள்
- “சாலப்பரிந்து” by நாஞ்சில் நாடன்
- “பேச்சியம்மை” by நாஞ்சில் நாடன் அவர்கள்
- காஞ்சிரங்காய் உணவில்லை
- மாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க! – நாஞ்சில்நாடன்
- யானை போம் வழியில் வாலும் போம்!
- பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை
- மற்றும் பலர் அல்ல
- தன்னை அழித்து அளிக்கும் கொடை
- கட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்
- ஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை
- கடி சொல் இல்லை
- அரிவை கூந்தலின் நறியவும் உளவோ?
- வினையே ஆடவர்க்கு உயிரே!
- நோய் முனைதல்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (78)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,170)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (442)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (315)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஜூன் 2022 (1)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!
இன்று ஸ்பெக்ட்ரமில்
This entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கருத்துகள், விகடன் பேட்டி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.
இன்றைய சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையை,ஆதங்கத்தை இதற்க்கு மேல் வெளிப்படுத்த முடியாது.
ஒரு முழுமையான பேட்டி .
நன்றி அய்யா.
தாங்கள் மேலும பல படைப்புக்களை படைக்க வேண்டுகிறோம்
K.M.நாராயண்,
புது தில்லி
நாஞ்சில் நாடன் அய்யாவுக்கு வணக்கங்கள். கேள்வி பதிலின்மூலம் தமிழகத்தை, தமிழர்களின் நிலையை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இணையத்தில் எழுதும் இளைஞர்களைப் பற்றிய அய்யாவின் கருத்துக்கு முழுமையாக உடன்படுகிறேன். எழுத்துக்கு வாசிப்புப் பழக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் உணர்ந்தேன். இனி வாசிப்புப் பழக்கத்தையும் அதிகப்படுத்திக்கொள்ள முயற்சிப்பேன். பகிர்ந்தவருக்கு நன்றிகளும்,வாழ்த்துக்களும்!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com
இதே வீரியத்துடன் எங்களுக்கு பத்து கும்பமுனி வேண்டும் சொரணை என்பது மறந்து போன தமிழ்நாட்டுக்கு
சாகித்ய அக்காடெமி விருது பெற்றமைக்கு மலேசியா சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துகள் . உங்கள் பேட்டி துணிச்சலான பேட்டி. மலேசிய இளைஞர்களும் சினிமா பைத்தியம்கொண்டுதான் அலைகிறார்கள். இங்கே இலக்கிய ஆர்வத்தைக்கொண்டு வருவது மிகச்சிரமம்.
ஆனந்தவிகடன் கட்டுரைக்கு விகடன் வாசகர்களின் மறுமொழிகளில் சில
(நன்றி: ஆனந்த விகடன் இணையதளம்)
1, முற்றிலும் தமிழிலிலேயே கேள்விகள் கேட்கப்பட்டு தமிழிலேயே பதில்களும் வந்திருப்பதால், இந்த கருத்து பகிர்ந்தளிப்பு கட்டுரை மிக நேர்த்தியாகவும், நாணயத்துடனும், நாகரீகத்துடனும் வந்திருக்கின்றது. இதே இதழில் வெளிவந்துள்ள இயக்குனர் பாரதிராஜாவின் பேட்டியை இதனுடன் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. இயக்குனர் தமிழ்நாட்டில் தமிழனே இல்லையென்கிறார் ஆங்கில கலப்படத்துடன். எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை. முதலில் தான் எதிர்பார்க்கும் மாற்றங்களை தன்னுள் செய்துகொள்ள முயலவேண்டும். இதை பாரதிராஜாவுக்கு இப்படித்தான் விளக்கவேண்டும். “If You Want To Make This World A Better Place, Take A Look At Yourself And Make That Change”. This phrase was taken from the hit single of Michael Jackson’s “Man In The Mirror”. There should be other equivalent proverbs or thought evoking phrases in Tamil, but this strikes my mind and it was spontaneous, so that Bharathiraja can understand. (kalpana)
2, நம்மை நியாயமான தமிழ் உணர்வாளராகவே தான் திரு நாஞ்சில் நாடான் இருக்கிறார்… பொறுப்பான பதில்களையும், மறுக்க முடியாத வேதனைகளையும் சேர்த்து இறக்க முடியாத பாரங்களோடு வாழ்கிறார் இந்த நாஞ்சில் நாடான்… சமூக சீரழிக்கும் திரையுலகம் இன்று அரசியல் அழிவுசக்திகளின் கோர பிடியில் சிக்கியுள்ளது… அதாவது அரை பிளேடு பக்கிரிசாமி கையில் துப்பாக்கி கொடுத்து கொள்ளையடிக்க சொன்னது போலாகி விட்டது… இளைஞர்களே, நீங்கள் இப்பொழுது போதைகளில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் உங்கள் கண் முன் நிற்கிறது.. புதிய புரட்சியாக ஏதாவது செய்யாவிட்டால் நாளைய அடிமைகள் நீங்கள் தான்… (tamil)
3,the writers belong to society, not to particular region or language.
why you worry about cm coming and wishing.. forget all that stuff. You need society to approve your writings, Not the politicians or university (suresh)
4,சினிமாக்காரனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அவனது கறுப்புப் பணத்திலிருந்து தேர்தலுக்கு நிற்பான்; மூன்று தொகுதி செலவை ஏற்பான். எழுத்தாளன் என்ன தருவான்? எல்லோரும் வாழ்பவர்களுக்குத்தான் மாரடிப்பார்கள். (ambujavalli)
5,தமிழ் எழுத்தாளனின் மனநிலை, அவன் எழுத்துக்கள், நல்லஎழுத்துக்கள் அவற்றின் மதிப்பைப் பெறாமை,இன்னோரன்னபிற சங்கதிகள்பற்றி என் மனத்தில் தேங்கியிருக்கும் ஆதங்கங்கள் நாஞ்சில் நாடன் அவர்களாலும் வெளியிடப்பட்டதாகக் கருதுவதால் என் மன்ம் லேசாகிறதுதாமதமான விருது என்பதால் சுவை குறைச்சல்தான் (kuvalai ezhil)
6,சினிமா, தொலைக்காட்சி பார்க்காமல் ஒரு மாதம் இருக்கக்கூடிய சுய கட்டுப்பாடு ஒருத்தனுக்காவது இங்க இருக்கான்னு பார்ப்போமே. அதை விட்டுட்டு, சினிமா தான் சமூகத்தை சீரழிக்குதுன்னு கூவுறதில அர்த்தமே இல்லை இது உம்மால் முடியா விட்டால் அதற்கு அனைவரும் பொறுப்பல்ல. நான் திரைப்படம், தொலைக்காட்சிகள் பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அனைத்து திரைப்பட நிகழ்ச்சிகளையும் தவிர்த்து விட்டேன். என்னால் இருக்க முடிகிறது. அதென்ன காற்றா இல்லை நீரா, இல்லாவிட்டால் உயிர் போய்விடும் என்பதற்கு.– சந்திரசேகரன் (kathiravan)
7, நாஞ்சில் நாடன் ஐயா, விருதுக்கு வாழ்த்துக்கள். கேரளாவில் முதல்வரே நேரில் வந்து வாழ்த்தினார் என்றால், அது ஓரளவு படித்தவர்கள்; படித்தாலும் படிக்காவிட்டாலும் உண்மையான பகுத்தறிவு கொண்டவர்கள் – அதாவது அரசியல் வேறு, சினிமா வேறு, வாழ்க்கை வேறு – என்ற தெளிவுள்ளவர்கள் வாழும் பூமி. அங்கு அப்படி நடப்பது இயற்கை. தமிழ்னாட்டில் அந்த மாதிரி நாகரிகமான நடைமுறைகளையெல்லாம் எதிர்பார்த்தால் – அதுவும் தனிமனித வழிபாடுள்ள ‘பொய்யான’ பகுத்தறிவுவாதிகள் வாழும் மானிலத்தில் – வாய்ப்பே இல்லை. ஒரு நாற்பது நாற்பத்தைந்து வருடங்களில் ஒரு தேசத்தை எப்படி நேர்முறையில் வளர்ச்சி பெறச் செய்ய முடியும் என்பதற்கு லீ குவான் யூ ஒரு மாபெரும் வரலாற்றுச் சான்று!! மாற்றாக அதே சமகால நாற்பது நாற்பத்தைந்து வருடங்களில் ஒரு தேசத்தின் மிகப் பெரிய மானிலத்தை உண்மையான வளர்ச்சியிலிருந்து மிகத்தூரம் கூட்டிச் சென்று, பொய்யான பகுத்தறிவுப் பிரசாரம், பொய்யான தமிழார்வம் அல்லது தமிழ் வளர்ச்சிக் கோட்பாடுகள், செயல்முறைகள், கூடவே சினிமாவின் ஆதிக்கம் என்று சினிமா சார்ந்தவர்களே (அண்ணா, எம்ஜிஆர், கலைஞர், ஜெஜெ இன்னபிற காத்திருக்கும் சினிமாக்காரர்கள்) தமிழ்னாட்டைக் குட்டிச்சுவராக்கிய (சோ)சாதனை இங்குதான் நடந்தது என்பது மற்றொரு மாபெரும் வரலாற்றுச் சான்று!! என்ன ஒரு கான்ட்ராஸ்ட் (தமிழ் வார்த்தை சரியாகத் தெரியவில்லை, மன்னிக்கவும்). (siva)
8, reading habit has come down. no one knows about tamil literature.but they know when the divorce of cinema stars take place. unless a revolutionary leader takes the lead students will go after cinema only. nanjil naadan need not worry about the cm”s visit to his residence. it is a great reward and award if he is recognised by the public (s.vijayarangan)
9, I scrolldown to write my congrates and thanks to Thalaikeel vigithangal padaitha thalaivanukku…but surprised to see 54 pages of comments…Thankgod..I am delighted firsttime in 2011 newyear.Thankyou all thank god for Nagilnadan ayya.(still i am difficult tamil typing in vikatan) (jaya)
இன்றைய சூழ்நிலையை விளக்கும் நேர்மையான பேட்டி.
அன்புள்ள நாஞ்சில் சார், உங்கள் தீவிர வாசகன் நான் ஆனால் சினிமா குறித்த உங்கள் மதிப்பீட்டை மறுக்கிறேன்,கலைகளை தீவிரமாக ரசிக்கும் தமிழக மக்கள், கலைகளின் உச்சக்கட்ட ஒருங்கிணைப்பான சினிமாவை அதிகம் நேசித்ததின் விளைவு தான் இது.ஆனால் சினிமா கலையை முற்றிலும் வியாபாரிகளிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொண்ட படைப்பாளிகளை யாரும் குற்றம் சொல்வதில்லை.