தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- பண்டன்று பட்டினம் காப்பு!
- நாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்
- வார்த்தை என்பது வசவு அல்ல!
- பாறைமேல் விழுந்த விந்து
- சிறுவாணி வாசகர் மையம்
- சக்கடா
- செத்தாருள் வைக்கப்படும்
- மூப்பும் குறுகிற்று
- ‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’
- சொல்லின் தீராக் காதலர்
- கலிங்கம்
- தன்னை அறியாமல் தானே கெடுகிறார்
- கையறு நிலை
- அகர முதல…
- மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்
- ‘வட திசை எல்லை இமயம் ஆக!’
- நாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்
- இல்லை, இல்லை, இல்லவே இல்லை!
- கொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்
- மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார்
- குவியாத கோகனகம்
- திருமூலம்
- வற்றாத ஊற்றுக்கண்
- உண்டால் அம்ம இவ்வுலகம்
- மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
- தேடிச் சோறு நிதம் தின்று
- கருத்த வாவு
- சில்லறை
- எங்ஙனம் ஆளும் அருள்!
- வல்லினம் தமிழ் சொல்லினம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (77)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (5)
- அசைபடம் (12)
- அனைத்தும் (1,050)
- அமெரிக்கா (20)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (430)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (54)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (7)
- கல்யாண கதைகள் (15)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (58)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (24)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (105)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (328)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (76)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (251)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (292)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (76)
- பாடுக பாட்டே (8)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (20)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (41)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- திசெம்பர் 2019 (1)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
நம் மாணவ படைச்செருக்கு – கைம்மண் அளவு 31
மாணவர்கள் இன்று அவர்களுக்கான சிக்கல்களுடன் இருந்தாலும், எவரும் திருத்த முடியாத அளவுக்கு விஷம் ஏறியவர்கள் இல்லை. பலரும் சரியாகத்தான் சிந்திக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஒரு கல்வி ஆண்டில் 50 ஆயிரத்துக்கும் குறைவில்லாத மாணவர்களுடன் உரையாடும்போது என் நம்பிக்கை வளர்கிறதேயன்றித் தேய்வதில்லை. இனி கெடுக்க இடமேயில்லை எனும் அளவுக்கு இந்த தேசத்தை நச்சுப்படுத்தி வைத்திருந்தாலும், இளையவர்கள் விஷம் முறித்து மீட்டெடுப்பார்கள் என்பதில் தெளிவும் உறுதியும் உண்டெனக்கு.
‘‘சார்! இது பெண்கள் கல்லூரி. உங்க கட்டுரை வாசிச்சேன்… கொஞ்சம் பயமா இருக்குங்க!’’‘‘பயமா இருந்தா கேன்சல் பண்ணிருங்கம்மா… ஆனா ஒரு விஷயம்! நானும் பொம்பளைப் பிள்ளை பெத்தவன்.பொறுப்பில்லாம பேச மாட்டேன்!’
கன்னிகையர் மடத்தில் மதிய உணவு உண்டதும் மதர் சுப்பீரியர் கேட்டார், ‘‘எங்க டீச்சர்சுக்கு அரை மணி நேரம் பேச முடியுமா?’’ என்று. நம் கடன் பணி செய்து கிடப்பதுதானே!சென்ற கிழமை, சென்னை வள்ளலார் நற்பணி மன்றத்தின் பொன் விழா ஆண்டுக் கொண்டாட்டத்துக்காக, பள்ளி – கல்லூரி மாணவரிடையே பேச்சுப் போட்டி நடத்தினார்கள். தமிழ்நாட்டை எட்டு மண்டலங்களாகப் பிரித்து நடந்த போட்டிகளில் கோவை மண்டலத்தில் கல்லூரி அளவில் 128 மாணவர் பங்கேற்றனர். கோவை, Dr. NGP கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. கவிஞர் சிற்பி, மரபின் மைந்தன் ஆகியோர் பொறுப்பாளர்கள்.
நான் நினைத்திருந்ததைப் போல, அவர்களின் அரசியல் சமூக உணர்வுகள் மந்தமாக இல்லை. உறங்கும் எரிமலையாகவே தோன்றியது.
திருக்குறளில் ‘படைச்செருக்கு’ என்றொரு அதிகாரம் உண்டு. அதில் முதல் குறள்: ‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர்’. விரித்துப் பொருள் சொன்னால், ‘பகைவர்களே! என் தலைவன் முன்னால் போருக்கு நின்று இன்று நடுகற்களாகச் சமைந்து நின்றவர் பலர். எனவே, என் தலைவன் முன்னால் நிற்காதீர்கள்’. இன்றைய இளைய மாணவ சமூகம் உணர்ந்து எனக்கு இதுவே சொல்லத் தோன்றுகிறது.அரசியல் கோஷமாக, சாயம் வெளிறிய கூச்சல் ஒன்றுண்டு நம்மிடம். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’ என்றும், ‘இந்தப் படை போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்றும்.
படத்தொகுப்பு
This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில்நாடன் கருத்துகள், படைச்செருக்கு, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
எனது புதிய தளம்
http://www.ypvnpubs.com/
Good share continue your service, thanks sir
மிகச்சிறந்த பதிவு. இந்த தேசம் முன்னேற வேண்டிய காலகட்டம் இது.. அதற்கு இளைய சமுதாயம் பெரும்பங்கு ஆற்றும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இந்த கட்டுரை…
It is true, I do agree with your comment
i love u man
arumai.
arumai !!!
அருமை! நன்றி.