This gallery contains 1 photo.
ச.தமிழ்ச்செல்வன் முந்தைய பகுதி (தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்) மூன்று தெய்வங்கள்,தெய்வ நம்பிக்கைகள், ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள், சைவம், ஊரில் நிலைபெற்றிருக்கும் சாதியக்கட்டமைப்பு என கடவுளும் நம்பிக்கைகளும் சார்ந்து அவர் எழுதியுள்ள கதைகள் நமக்கு வியப்பூட்டுகின்றன.”தெய்வங்கள்,ஓநாய்கள்,ஆடுகள்” ஒரு கதையே போதும். என்ன ஒரு நுட்பமான பதிவு! முத்தாரம்மனின் கதையை வில்லுப்பாட்டுக்காரர் சொல்லி, வரத்துப்பாடிக்கொண்டிருக்கிறார். வில்லிசைக்கும் குமரி … Continue reading