This gallery contains 1 photo.
எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது’ என்பது மிக நூதனமானதோர் புத்தகத் தலைப்பு. எனது கட்டுரை நூல் ஒன்றுக்கு இதுபோன்றதோர் தலைப்பு வைக்க காமுற்றிருப்பேன். இனிமேல் அது கூறியது கூறல் என்று நன்னூலாசிரியர் குறிக்கும் குற்றங்களில் ஒன்றாகிவிடும். பத்தி எழுதுவது என்பது கட்டுரையைக்காட்டிலும் சுதந்திரமான இலக்கிய வடிவம். 2008-2009 காலகட்டத்தில் ‘வார்த்தை ‘ இதழில் வ. … Continue reading