Tag Archives: வேலியில் போவது

ஓடும் செம்பொன்னும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வேலியில் போவது(2)……கும்பமுனி

நாஞ்சில் நாடன் முன் கதை: வேலியில் போவது….கும்பமுனி பிற கும்பமுனி கதைகள் கும்பமுனியும் தேசிய விருதும் கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண் கட்டன் சாயாவும் கும்பமுனியும் கும்பமுனியின் காதல் கும்பமுனியின் விழா கதை எழுதுவதன் கதை கும்பமுனி முறித்த குடைக்காம்பு..

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேலியில் போவது….கும்பமுனி

நாஞ்சில் நாடன் . வேலியில் போவது(2)……

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்