Tag Archives: வேர்கள்

செல்ல தமிழுக்கு சேர்த்த சிறப்பு

பாண்டியன்ஜி சாகித்திய அகாதமி விருது நாஞ்சில் நாடனுக்கு மயிலை நாஞ்சில் மலர் – நண்பர்கள் இணைந்து கொண்டாடிய பாராட்டு விழா கடந்த மாதம் 26 ஆம் தேதி (26 02 2011) சனிக்கிழமை மாலை. பல்வேறு சூழல்களில் குமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலிருந்து சென்னை நகருக்கு இடம் பெயர நேர்ந்த நண்பர்கள் சிலர் சமீபத்தில் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்