This gallery contains 8 photos.
நாம் ஏன் ஒரு மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து எடுத்து செலவழிக்க இப்படி கஞ்சத்தனம் செய்கிறோம்? இந்தக் கேள்விதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் நம்மை நோக்கி வீசிடும் முக்கியமான, அடிப்படையான கேள்வி. ஒரு கவிதையில் தமிழ்க் கவிஞனை சோற்றுக்கு செத்தாலும் , சொல்லுக்கு சாகாதே என்று எழுதியவர் அவர். நாய் பெற்ற தெங்கம் பழம்போல நம்மிடம் … Continue reading