This gallery contains 5 photos.
சிண்ரெல்லால்லாக்களும், ராசகுமாரர்களும். தமிழ் சிறுகதைப் புலத்தில் முற்போக்கு, பெண்ணிய, தலித்திய, பின்நவீனத்துவ எனும் பதாகைகள் ஏந்திவரும் எழுத்துக்கள் உண்டு. உண்மை சார்ந்து பேசும் எழுத்துக்கு ரத, கஜ, துரக, பதாதிகள் அவசியமில்லை. வினோலியாவும் அவை பற்றி எல்லாம் கவலைப்படுபவராகத் தெரியவில்லை. தனது எழுத்தின் நாணயம் பற்றியே அக்கறைப்படுகிறார் என்பதை நமது வாசிப்பு அனுபவம் சொல்கிறது…. துரிதப் … Continue reading