Tag Archives: விஜயா பதிப்பகம்

‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’

This gallery contains 1 photo.

“வட்டார வழக்கு என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது  யாரென தேடிக்கொண்டிருக்கிறேன். வட்டார வழக்கு என்ற சொல்லை கெட்டவார்த்தைத் தனமான பிரயோகமென நினைக்கிறேன்” என்று கி.ரா விருது வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறினார். விஜயா வாசகர் வட்டம் முன்னெடுப்பில் கி.ரா விருது- 2020 நிகழ்ச்சி எழுத்தாளர் கி.ரா.வின் 98-வது பிறந்தநாளான நேற்று (16.09.2020) நடைபெற்றது. இதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மனும் சித்தரும் அருகிருக்க…

This gallery contains 1 photo.

அம்மனும் சித்தரும் அருகிருக்க… நன்றி: jeyamohan.in  ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஜயா வாசகர் வட்டம் முப்பெரும் விழா

This gallery contains 4 photos.

  விஜயா வாசகர் வட்டம் நடத்தும் உலகப் புத்தக திருநாள், விருதுகள் வழங்கும் விழா, மற்றும் வேலா வெளியீட்டகம் அறிமுக விழா.

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

எட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை

This gallery contains 13 photos.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பான தொன்மங்களின் அறச்சிக்கல்கள் இவை. பாவலர் வாழ்ந்த காலத்துக் தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குறிப்பாக வாதி, பிரதிவாதி, சாஷிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிராசு, வாதி வக்கீல் றீக்கிராசு, ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை போன்ற சொற்களை பயன்படுத்தியே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

This gallery contains 5 photos.

எனவே கடைவிரித்தோம், கொள்வதும், கொடுப்பதுவும் வாசகரின் வசதி போல,  மற்றெந்தப் பந்தயத்திலும் நாமில்லை. நமக்கு நாலடியார் கூறுவது போல   கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம் சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம்  ……………………………………………………………………………………….நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

புத்தகங்களின் ஊடாகத் துலங்கும் முகம்

  அவர்போல் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட புத்தக விற்பனையாளர் மாவட்டத்துக்கு ஒருத்தர் இருந்தால் தமிழ் சமூகத்தின் முகத்தில் காணும் இருண்ட வரைகளை மாற்றிவிட முடியும் என்றெனக்குத் தோன்றுவதுண்டு நாஞ்சில் நாடன் ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் படைப்புகளின் “பதச் சோறு”

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக