Tag Archives: விசும்பின் துளி

விசும்பின் துளி 2

This gallery contains 6 photos.

கடல் முகந்த மேகத்தில் பிறந்த நீர் திரும்பவும் ஓடியடைவது கடல். இஃதோர் காலம் அறுக்காத தொடர்ச்சி., சுழற்சி. பூமி தோன்றிய நாளில் தொடங்கிய உயிரின் தொடர்ச்சி, உண்டால் அம்ம இவ்வுலகம்!” …………..நாஞ்சில்நாடன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விசும்பின் துளி (1)

This gallery contains 7 photos.

 ”ஆறலைக் கள்வர்” என்பார் வழியில் திரியும் வழிப்பறிக் கள்வர்களை. இன்று கல்வி, மருத்துவ வணிகக் கள்வர்கள் பெருவழியில் High Wayயில் அலைகிறார்கள். அரசியல்காரர்களும், அதிகாரிகளும் தங்க நாற்கரச் சாலைகளில் பறக்கிறார்கள். ஆறலை என்றால் வழிப்பறி என்கிறது பிங்கலம்…. நாஞ்சில்நாடன். தொடரும்….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக