Tag Archives: விகடன் பேட்டி

“டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு…” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடனின் ஆரோக்கிய ஸ்டேட்மெண்ட்  நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கியத்தின் கும்பமுனி. சிறுமை கண்டு சீறும் எழுத்துக்காரர். நாஞ்சில் நாடனுடன் பேசுவது நிகண்டுகள் நிறைந்த நூலகத்திற்குள் இருப்பதைப் போன்ற பேரனுபவம். அவருடைய உடல் உறுதியும் குரல் வலிமையுமே உரத்துச் சொல்லுகின்றன அவரின் நலவாழ்வை. நாஞ்சில் தமிழ் மணக்க தன் ஆரோக்கிய ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நாஞ்சில் நாடன். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“போற்றி, பாராட்டிக் களைத்துப்போயிற்றா தமிழ்ச் சமூகம்?”

This gallery contains 1 photo.

இந்தவார விகடனில் விகடன் மேடை -வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள் – தீதும் நன்றும் பேசலாம்… கேள்விகள் இங்கே! பதில்களை இந்தவார ஆனந்த விகடனில் படியுங்கள் உதாரணத்துக்கு ஒன்று கே.இசக்கிமுத்து, தூத்துக்குடி. ”சமீபத்தில் நீங்கள் வாசித்ததில் உங்கள் மனதை உலுக்கிய படைப்பு எது?” ”2014-ம் ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ‘ஊழிக்காலம்’ எனும் நாவல். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இன்று…. ஒன்று….நன்று….

This gallery contains 1 photo.

வாருங்கள் எல்லாம் பேசுவோம்..  03-05-2012 தேதி முதல் 09-05-2012-ம் தேதி வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். உள்ளதைப் பேசுவோம். உள்ளத்தில் உள்ளதைப் பேசுவோம்……நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நீ யாமுல ஆடி பூவெடுக்க! விகடன் பேட்டி

  சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தன் ஊர் வீரநாராயணமங்கலம்பற்றியும், தன் குதூகல இளமைப் பருவம் பற்றியும் இங்கே மனம் திறக்கிறார்.  ”நாகர்கோவில் பக்கத்துல ‘வீரநாராயணமங்கலம்’ கிராமம்தான் என் ஊர். மொத்தமே 120 வீடுங்கதான் இருக்கும். பெரும்பாலும் சொந்தக்காரங்களா இருப்பாங்க. உறவுமுறை சொல்லித்தான் கூப்பிடுவாங்க. நாஞ்சில் நாட்டில் தி.மு.க வேர்விட்ட காலத்துல, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!    நாஞ்சில்நாடன். சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ்விகிதங்கள்’, ‘எட்டுத்திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ”என்னைப் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்