Tag Archives: வாசச் சமையலும் ஊசக்கறியும்

இருள்கள் நிழல்களல்ல – நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 6

This gallery contains 10 photos.

  சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

துறவு – நாஞ்சில்நாடனின் கல்யாணக்கதை 5

This gallery contains 8 photos.

  இரயில் வள்ளியூரைத்தாண்டிய சிலநிமிடங்களில் தொலைபேசியில் நாஞ்சிலார் அழைத்தார்.வண்டி எங்கே வந்துகொண்டிருக்கிறது என கேட்டவர் இரயில் நிலையம் வந்து சேரும் நேரத்தைக்கூறிவிட்டு நான் இங்கேதான் இருக்கிறேன் மெயின்கேட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.அறைக்கு அழைத்துச்செல்ல காத்திருந்தார்.காலையில் தங்கை சங்கீதாவுடன் இணைந்து நாஞ்சில்நாட்டு சிற்றுண்டி சாப்பிட்டோம்……(ச விஜயலட்சுமி)(http://peruvelippen.wordpress.com/2011/11/18/எங்கவீட்டுகல்யாணம்பகு/)   பிற நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 1 கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் 2  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

நாஞ்சில் நாடன்  பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அக்காளுக்கோ வேறு உடன்பிறப்பு கிடையாது. நிச்சய தாம்பூலதுக்கே எழுத்து உண்டு. ‘தத்தர’ நடவு சமயம் எனவே போகமுடியவில்லை. இப்போது கல்யாணத்துக்கு எங்கு கடன்பட்டாலும் எவள்  தாலியை அருத்தானாலும் போய்த்தான் தீர வேண்டும். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வாசச் சமயலும் ஊசக்கறியும்(5)

நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:- https://nanjilnadan.wordpress.com/2010/12/09/வாசச்சமையல்ஊசக்கறி1/ https://nanjilnadan.wordpress.com/2010/12/12/வாசச்சமையல்ஊசக்கறி2/ https://nanjilnadan.wordpress.com/2010/12/14/வாசச்சமையல்ஊசக்கறி3/ https://nanjilnadan.wordpress.com/2010/12/17/வாசச்சமையலும்ஊசக்கறி4/

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாசச் சமையலும் ஊசக்கறியும்(4)

 நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகள்:- https://nanjilnadan.wordpress.com/2010/12/09/வாசச்சமையல்ஊசக்கறி1/ https://nanjilnadan.wordpress.com/2010/12/12/வாசச்சமையல்ஊசக்கறி2/ https://nanjilnadan.wordpress.com/2010/12/14/வாசச்சமையல்ஊசக்கறி3/ (இன்னும் வரும்)

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாசச் சமையலும் ஊசக்கறியும்(3)

நாஞ்சில் நாடன்  முந்தைய பகுதிகள்:- https://nanjilnadan.wordpress.com/2010/12/09/வாசச்சமையல்ஊசக்கறி1/ https://nanjilnadan.wordpress.com/2010/12/12/வாசச்சமையல்ஊசக்கறி2/   (தொடரும்) காண்க:- http://www.erodekathir.com/2010/10/blog-post.html?showComment=1286033229168

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாசச் சமையலும் ஊசக்கறியும்(2)

வாசச் சமையலும் ஊசக்கறியும்(2) முதல் பகுதி: >  https://nanjilnadan.wordpress.com/2010/12/09/வாசச்சமையல்ஊசக்கறி1/       (தொடரும்)

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வாசச் சமையலும் ஊசக்கறியும்(1)

(தொடரும்)

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்