Tag Archives: வண்ணதாசன்

வண்ணதாசன் கடிதங்கள்- நாஞ்சிலுக்கு

This gallery contains 1 photo.

வண்ணதாசன் அன்புமிக்க நாஞ்சில் நாடன், வணக்கம். உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும் ‘சீக்கு’ உண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல். ஆளை உள்ளே இழுக்கும். ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் லேசில் ஆழம் தெரியாமல் கசத்தில் இறங்குகிற ஆள் இல்லை. * நான் ‘இந்த என்னுடைய அறுபத்தாறு வயசில்,’இன்னியத் தேதி’ வரைக்கும் இவ்வளவு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சாரல் விருது 2012 அழைப்பிதழ்

This gallery contains 8 photos.

திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இந்த இரண்டு மகத்தான இலக்கிய ஆளுமைகளை இந்த ஆண்டின் சாரல் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கிறோம் 2012ம் ஆண்டுக்கான சாரல் விருது இரண்டு விருதுகளாக இரண்டு எழுத்தாளர்களுக்கு தனித்தனியே வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன்.

More Galleries | Tagged , , | 1 பின்னூட்டம்

நெல்லையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு பாராட்டுவிழா

சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாஞ்சில் நாடனுக்கு நெல்லையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் “சூடிய பூ சூடற்க’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாராட்டு விழா நெல்லை கண்ணன் நற்பணிமன்றத்தின் சார்பில் நெல்லை டவுன் பார்வதி சேச மகாலில் நடந்தது. விழாவிற்கு தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். பாமணி வரவேற்றார். நூலை … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசனின் “அன்பெனும் பிடி”

This gallery contains 6 photos.

அன்பெனும் பிடி ——————– சி. கல்யாணசுந்தரம் எனும் வங்கி அலுவலரை, கல்யாண்ஜி எனும் கவிஞரை, வண்ணதாசன் எனும் சிறுகதை ஆசிரியரை உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டீர்கள். முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் அவரை நவீனத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும். அவரது கவிதையை, சிறுகதையை அறிமுகப்படுத்துவதோ, சிபாரிசு செய்வதோ, பாராட்டுவதோ, திறனாய்வு செய்வதோ அல்ல இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்