Tag Archives: வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

நாஞ்சில் நாடன் என் முதல் சிறுகதை ‘விரதம்’. ஜூலை 1975  ‘தீப’த்தில் வெளியிட்டார் நா.பா. ‘இலக்கியச் சிந்தனை’ அதை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாய்த் தெரிவு செய்தது.கல்யாண்ஜி என்னை ஊக்குவித்துக் கடிதம் எழுதினர். தமிழ்ச் சங்கப் பிரமுகர் அதை மலம் துடைக்க ஆகும் என்றார். என்றாலும் 36 ஆண்டுகளாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

Posted in அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக