Tag Archives: யானை பிழைத்த வேல்

யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்

This gallery contains 1 photo.

ஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது. வாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

எப்படிப் பாடுவேனோ.. (கட்டுரை தொகுப்பு நூல்)

This gallery contains 5 photos.

எனவே கடைவிரித்தோம், கொள்வதும், கொடுப்பதுவும் வாசகரின் வசதி போல,  மற்றெந்தப் பந்தயத்திலும் நாமில்லை. நமக்கு நாலடியார் கூறுவது போல   கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம் சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம்  ……………………………………………………………………………………….நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்