This gallery contains 18 photos.
‘குன்றக் கூறல் மிகைபடக் கூறல் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழுஉச் சொல் புணர்த்தல் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை’ என நன்னூல் கூறும் பத்து குற்றங்களில் பலவும் ஏற்கனவே நான் செய்தாயிற்று. அத்துடன் இதுவும் ஒன்று நாஞ்சில் நாடன் முன் பகுதி: மொழி … Continue reading