Tag Archives: முள்மரம்

முள்மரம் -II

      நாஞ்சில் நாடன் காணாவிடின் காதல் மொழியாவிடின் இருப்பு அதனை உணராவிடின் என்ன போம்?   வெயில் காயும் காற்று அலைக்கும் மழை பொழியும் மண் குளிரும் எரிக்கும் அனல் உயரும் புறக்கணிப்பின் உவர் நீர் உண்டு வேர் பரப்பிக் கொடிவீசி முட்செடி வளரும் வாழ அவாவுதல் இளமக்களின் மணநாள் கம்பூன்றி எனினும் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்