This gallery contains 14 photos.
அருவி என்பதும் தண்ணீர்தான்.ஆனால் தண்ணீர் மாத்திரமே அல்ல.அதற்கு வேகம் உண்டு, ஓசையுண்டு , குளிர்ச்சியுண்டு , தூவானம் உண்டு, ஈர்ப்பு உண்டு, அழகு உண்டு , கட்டுப்பாடற்ற தன்மை உண்டு , மலையின் மரங்களின் மண்ணின் வாசனை உண்டு. அது போலவேதான் எனது நாவல்களிலும் வட்டார வழக்கு.……………….நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading