Tag Archives: மும்பை கதைகள்

கலையாகும் கைப்பின் சித்திரம்

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ·  நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

வந்தான்,வருவான்,வாராநின்றான்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன் ஜீன்மாத மழையில் நனைந்து கொள்ளலாம் என மே மாத வெயில் சாலைகளையும் உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களையும் சாக்கு படுதாவும் பாலிதீன் கூரையும் வேய்ந்த குடிசைகளையும் ஓட்டுக்கூரை வரி வீடுகளையும் பழுக்கக் காய்ச்சிக் கொண்டிருந்தது.அபூர்வமாய் தென்பட்ட மரங்களின் நாசித் துவாரங்களில் எல்லாம் தூசி அடைத்துக் கொண்டு வெயில் அதனை இறுக்கிக் கொண்டிருந்தது. காலை ஒன்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 12E

This gallery contains 6 photos.

மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ!  …..நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை                     … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 15

This gallery contains 9 photos.

ஈவிரக்கமில்லாமல் மனுசனை அடிச்சு நொறுக்குகது…….பாவப்பட்டவனை கொடுமைப்படுத்துகது….உனக்கும் எனக்குமாக குரல் கொடுப்பவனை லாட்டியால் அடிக்கது……இதெல்லாம் நியாயம்தானா? நாங்க வெறும் கருவிதான்…அடிண்ணு ஆர்டர் கொடுத்தா அண்ணன் தம்பி பார்க்க முடியுமா? இங்லீஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம், காங்கிரஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம்……ஜனதா சர்கார்லேயும் அடிச்சோம்…..கம்யூனிஸ்காரன் சர்கார்லயும் பெங்கால்ல அடிக்கத்தானே சாப் செய்தான்… …..நாஞ்சில்நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை         … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12C

This gallery contains 7 photos.

ஊருக்கு போகவேண்டும் என்றால் 2000 ரூபாய் வேண்டும். ஆனால், வருடம் முழுவதும் சேமித்தால் மட்டுமே அத்தொகையை சேமிக்க முடியும். அதனால் ஒரு நண்பன் ஊர் செல்ல ஆசைப்படும் போது ஆளாளுக்கு 100, 200 ரூபாய் என்று தருவோம். அதை வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகும் அவனை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்தில் நிற்போம். வண்டி கிளம்பும் அந்தத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 12B

This gallery contains 7 photos.

படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணமும் இன்றி. பொதுசொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூக்கள், பரிவட்டங்கள்… என்றாலும் அலுத்துப் போகவில்லை, எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரக்கும் எழுதலாம், தொடர்ந்து. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா

This gallery contains 10 photos.

மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் சமீரா மீரான் – வதிலை பிரதாபன் ,செயலாளர், மராத்திய மாநிலத்  தமிழ் எழுத்தாளர் மன்றம்   தமிழ் இலக்கிய உலகின்  பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமது ‘சூடிய பூ  சூடற்க ‘ என்னும் சிறுகதை தொகுப்புக்காக கடந்த 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதினை பெற்றார். தமிழ் நாட்டில் பல இடங்களில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மும்பைத் தமிழ் சங்கமும்  மும்பையின் பிற தமிழ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 11B

This gallery contains 12 photos.

வேதாந்தமாகச் சொல்லிவிடலாம், எவர் செயலுக்கும் யாரும் பொறுப்பல்ல என்று. அப்படித்தானா உண்மையில்? எல்லோரும் எல்லாமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தத் தனியனும் கூர்மையான அர்த்தத்தில் சமூகத்தின் எதிரி. சமூகம் என்பதும் பொதுவான அர்த்தத்தில் தனியனுக்கு எதிரி. எல்லாம் வெளிப்புனிதம்- தத்துவப் பன்னீர் தெளித்து, சமயப்புகைப் போட்டு, அற நூல் சாந்து பூசினாலும்……நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 12

This gallery contains 9 photos.

“கட்டிலில் வந்து விழுந்தாலும் கவனம் பக்கத்து அறையின் சப்தங்களில் சென்று நிலை கொண்டவவாறு இருந்தது. மறுபடியும் எழுந்து கதவிடுக்கின் வழியாக உற்றுப்பார்த்தான் நாராயணன். தனக்கு நாற்பத்தைந்து வயதாகிறது என்பது ஞாபகம் வந்தது. நெருக்கடியான பஸ்களில் ஸ்தனம் இடிப்பதையும் விட இது ஒன்றும் கௌரவமான செயலில்லை. இருபத்தைந்து வயதுக்கு உட்பட்ட வாலிபன் எடுத்துக்கொள்ளும் அற்பத்தனமான சுதந்திரங்களை தானும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 11A

This gallery contains 9 photos.

எட்டுத் திக்கும் மதயானை, ஒரு 270 பக்க புத்தகம், நாவல். நாவல் வழியே வாழ்க்கை. அதுவும் எந்த மாதிரியான வாழ்க்கை. பணம் துரத்தும் வாழ்க்கை, சோகம் துரத்தும் வாழ்க்கை, வன்மமும் குரோதமும் துரத்தும் வாழ்க்கை, காமம் துரத்தும் வாழ்க்கை, பாசம் துரத்தும் வாழ்க்கை, பசி துரத்தும் வாழ்க்கை, செய்நன்றி துரத்தும் வாழ்க்கை, பழி துரத்தும் வாழ்க்கை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்ககுதிரை 11A

This gallery contains 9 photos.

மூன்று மணி நேர முன்னறிவிப்பில் இடம்பெயர முடியும் எனும் தயார்நிலை வாழ்க்கை. எல்லைப் போர்வீரனை போல கடிதங்களுக்கு பதில் எழுதிப்போட்டதும் கிழித்துப் போட்டுவிடுவது. “நலமாக இருக்கிறேன், எல்லாரும் சுகமாக இருக்கிறீர்களா? உங்கள் கடிதம் கிடைத்தது. என்பவற்றுக்கு மேல் நான்காவது வார்த்தைக்கு போராட வேண்டியிருந்தது. சிலசமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றும்……….நாஞ்சில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 10

This gallery contains 10 photos.

எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில் தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன. அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக. நாஞ்சில் நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை ..தொடரும்

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 10.1

This gallery contains 14 photos.

அருவி என்பதும் தண்ணீர்தான்.ஆனால் தண்ணீர் மாத்திரமே அல்ல.அதற்கு வேகம் உண்டு, ஓசையுண்டு , குளிர்ச்சியுண்டு , தூவானம் உண்டு, ஈர்ப்பு உண்டு, அழகு உண்டு , கட்டுப்பாடற்ற தன்மை உண்டு , மலையின்  மரங்களின்  மண்ணின் வாசனை உண்டு.    அது போலவேதான் எனது நாவல்களிலும் வட்டார வழக்கு.……………….நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சதுரங்க குதிரை 8b

This gallery contains 9 photos.

வாழ்தல் என்பது முகம் அழிந்துபோதல் என்றும், ரசனை அற்றுப்போதல் என்றும், சுயநலமாக சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முயலுகையில், அதில் முகம் அழிந்து போகாமல், என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் என் படைப்புலகம். ……நாஞ்சில் நாடன் முன்கதை:  சதுரங்க குதிரை தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 9.2

This gallery contains 12 photos.

  மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ! அல்லது கிடந்தது உழலவோ!   நாஞ்சில் நாடன்   முன்கதை : எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 8a

This gallery contains 10 photos.

 இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் போக்கில் செல்கிறது எத்தனை தடைகளை, எத்தனை சோதனைகளை அனைத்தும் தாண்டி திருமணம்என்ற பந்தத்தில் சேராமலே அதன் பயணம் முடிகிறது. நாஞ்சில் நாடன் முன்கதை:சதுரங்க குதிரை              தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 9.1

This gallery contains 13 photos.

  வாழ்தல் என்பது முகம் அழிந்துபோதல் என்றும் ரசனை அற்றுப்போதல் என்றும் சுயநலமாக சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முயலுகையில், அதில் முகம் அழிந்து போகாமல், என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள்தாம் என் படைப்புலகம்.  நாஞ்சில் நாடன் முன்கதை :எட்டுத் திக்கும் மதயானை                                                                                                                                                                 …………..தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 9

This gallery contains 11 photos.

பூவலிங்கம் நம்மைப் போலத்தான். படித்து, வேலை தேடி, வாழ்க்கையை  அமைத்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞன். ஆனால் விதியின் வலியாலோ, அல்லது சாதியின் சதியாலோ, நாடோடியாய் திரிந்து, பல உதிரி வேலைகள் செய்து, வாழ்க்கையைக்  குட்டையாக்கி தேக்கம் செய்யலாகாது எனக் கருதி, பின்னர் கடத்தல் என தன்னை அபிவிருத்தம் செய்து கொள்கிறான். முடிவில் மும்பையில் ‘அண்ணாச்சி’யிடம் சாராய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை 6.1

This gallery contains 10 photos.

ஜெஸிலா said…//திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. // 100 சதவீதம் தவறு. அதை பற்றி தெரிந்துக் கொள்ள நீங்க ஒரு நாள் பெண்ணாக மாறி பாருங்க புரியும் . சோதனைகள் இருக்கலாம் ஆணுக்கும் ஆனால் அது பெண்ணுக்கு ஏற்படுவதை போல் சத்தியமாக இருக்க முடியாது. அளவீடும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை – நாவல் – பகுதி 1

This gallery contains 11 photos.

இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும் அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம். ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மிதவை…7.1

    நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை தொடர் தொடரும்… sisulthan

Posted in அனைத்தும், இலக்கியம், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை..7.0

(டாக்யார்டில் வேலைப் பார்க்கும் சுப்பையா மூலமாக பொங்கல் வீடுகளில் இடம் பார்த்தான். சண்முகம் குடிபெயர்ந்தான். சண்முகம் தானாகவே வலிய வேலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினான்.) நாஞ்சில் நாடன் தொடரும்….

Posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்