Tag Archives: மிஸ்டர் எஸ் கே முத்து

ஐந்தில் நான்கு …..(மிஸ்டர் எஸ் கே முத்து)

நாஞ்சில் நாடன் மிஸ்டர் எஸ்.கே. முத்து, நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் விரைவு வண்டியில் இருந்து இறங்கியபோது எங்கும் ஒரே நீலமயமாக இருந்தது.  அதிகாலை ஐந்து மணி ஆகிவிட்டாலும் சுற்றுப்புறம் அழுது வடிந்தது. எதிரே தெரிந்த நித்தியானந்த விலாஸ் காபி சாப்பாடு ஓட்டலில் மட்டும் நாலைந்து டிரைவர் கன்டக்டர்கள். ஒன்றிரண்டு அதிகாலைப் பயணிகள். வண்டியிலிருந்து இறங்கி, அதன் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்