Tag Archives: மிதவை 6..1

மிதவை 6..1

  நாஞ்சில் நாடன் முன் கதை: மிதவை காத்தமுத்து, சண்முகத்தின் பக்கத்துப் படுக்கைக்காரன். அவன் சொன்னான்- ஒரு ஸ்டவ்வும் சில அத்யாவசியபாத்திரங்களும் வாங்கி வைத்துக்கொண்டால் பொங்கிச் சாப்பிடலாம் என்று. அல்லது ஏற்கனவே பொங்கிச் சாப்பிடும் குழுக்களில் ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்.           கொஞ்ச நாட்களைக் கவனித்த விஷயங்கள் ஞாபகம் வந்தது. ஸ்டவ் கொளுத்தி பாத்திரத்தில் தண்ணீர் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்